Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஒரு ஜால்ராவே.. இன்னொரு ஜால்ராவைப் பற்றி பேசுகிறதே! அடடே… ஆச்சரியக்குறி !

ஒரு ஜால்ராவே.. இன்னொரு ஜால்ராவைப் பற்றி பேசுகிறதே! அடடே... ஆச்சரியக்குறி!  - இப்படி கலாய்த்திருக்கிறார்கள் பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸை!திமுக.,வினர் கருணாநிதி நினைவிடத்தில் மேற்கொண்ட பஜனைப் பாடல்கள் குறித்ஹ்டு கிண்டல் செய்துள்ளார் பாமக.,...

எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார். அவருக்கு வயது 95.1923ல் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 1975ம் வருட நெருக்கடி...

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தலித்துகளும் ஆரியர்களே!

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தலித்துகளும் ஆரியர்களே! பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தலித்துகளும் திராவிடர்களே!ஆரியப் படையெடுப்பு என்பது அப்பட்டமான பொய் என்று டாக்டர் அம்பேத்கார் நிரூபித்துள்ளார். இதோ அவர் கூறுவதைப் படியுங்கள்.டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு கூறுகிறார்: எனவே...

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.அதிரடி அரசியலுக்கு பேர் போனவர் சு.சுவாமி. பாஜக.,வின் மத்திய தலைமை ஒன்று நினைத்தால், அதற்கு நேர் மாறாக...

திமுக.,வில் தன்னை இணைக்காத ஆதங்கம்: அழகிரி எடுக்கும் அதிரடி முடிவு!

தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.திமுக.,தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொடர்ந்து, அழகிரிக்கு மீண்டும் திமுக.,வில் இடம்...

நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்

இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால்...

குற்றப் பின்னணி வேட்பாளரின் கட்சிச் சின்னத்தை முடக்கலாமா?

புது தில்லி : 'குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்களை தேர்தலில் நிறுத்தினால், அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னத்தை முடக்க உத்தர விடலாமா' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கிரிமினல் மற்றும் பிற...

ராகுல் காந்தி ஐரோப்பாவுக்கு 4 நாள் பயணம்

புது தில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து என ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.காங்கிரஸ் தலைவர்...

மதராசப்பட்டினம் – மெட்ராஸ் – சென்னப்பட்டினம் – சென்னை-379ல்

நூற்றாண்டுகளைக் கடந்த வானுயர்ந்த கட்டிடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டிடக்கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை மெருகேற்றிக் கொண்ட...

மலையாளிகள் இன்னும் திருந்தல… இறைச்சிக் கழிவ இங்க வந்து கொட்டுறானுங்க…

கேரளத்தில் இவ்வளவுக்கு வெள்ளத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப் பட்டு, மெதுமெதுவாக போக்குவரத்து துவங்கிய நிலையில், வழக்கம்போல் இறைச்சிக் கழிவுகளை தமிழகத்தில் வந்து கொட்டி விட்டுச் செல்லும் துரோகத்தை கேரளத்தவர்கள் தொடங்கியுள்ளனர்.கேரளாவில் இருந்து...

உஷார் சென்னை: ஆக.26 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வரும் ஆக.26 முதல் கன மாஇக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான...

குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம்...

Categories