பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
கொடைக்கானலில் கடையடைப்புப் போராட்டம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. வனச் சரணாலயம் அமையவிருப்பதைக் கண்டித்து கொடைக்கானல் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கொடைக்கானல்...
வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி கைது
சென்னை: வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் அளவுக்கு ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி சென்னையில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு...
நாங்களாக இருந்தால் தேர்வு எழுத புத்தகத்தையே கொடுத்திருப்போம்: லாலு பிரசாத்
பாட்னா: நாங்களாக இருந்தால் தேர்வில் பிட் என்ன...? மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம் என்று கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான...
ஈரோடு அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ
ஈரோடு: ஈரோடு காந்திநகரில் உள்ள ஒரு புதிய அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அபிஷேக் என்பவருக்கு சொந்தமான அந்தக் குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக்...
இலங்கையில் தமிழர் நிலங்கள் முதல்கட்டமாக ஒப்படைப்பு
கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடமிருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 425 ஏக்கர் நிலத்தை...
கரடி தாக்கி பெண் பலி; 3 பேர் காயம்: கோத்தகிரியில் அதிர்ச்சி
உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கரடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் உள்பட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்தில் ரேலியா அணை பீட்...
மது விற்ற வாலிபர் கைது
நெல்லை:செங்கோட்டை அருகே மதுப் பாட்டில்விற்ப்பனை செய்தவர் கைது நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ளது புளியரை இவ்வூர் தமிழக கேரளா எல்லை பகுதி மட்டுமல்ல தேசீய நெடுஞ்சலை என்பதால் எராளமான வாகனங்கள் இவ்வழியே...
பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு மோடி அஞ்சலி
பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டிற்காக தங்களை தியாகம் செய்த தினமான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். “இந்த சிறந்த...
கடன் தொகையைத் தர லதாவிடம் ரஜினிகாந்த் வற்புறுத்தி பெற்றுத்தர வேண்டும்
சென்னை: கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக லதா ரஜினிகாந்த்திடம் கொடுக்கப்பட்ட தொகையை ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என ஆட் பீரோ தனியார் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர்...
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: மோடி, பிரணாப் இரங்கல்
குடியரசுத் தலைவர் இரங்கல்: சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவன் யூ மறைவிற்கு குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டூவிட்டர் வளையதளத்தில் தெரிவித்ததாவது:- சிங்கப்பூரின்...
விவாகரத்து பெற்ற பெண்களை ஏமாற்றி திருமணம்: ரூ.2 கோடி வரை மோசடி செய்த நபர் கைது
சென்னை: விவாகரத்து பெற்ற பெண்களைக் குறிவைத்து, அவர்களிடன் மயக்கும் விதத்தில் பேசி திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி வரை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, கோவை,...
