பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை மறுநாள் ஆஜராகத்...
சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாட்டில் அண்மையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள்...
38 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும்: மனோகர் பாரிக்கர்
புவனேஷ்வர்: 38 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என்று கூறினார் இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர். மேலும் இந்தியா பாதுகாப்பு சாதனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது...
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யீவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா...
குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆண்களால் அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவிப் பெண்: நல்லடக்கம் செய்த பெண்கள்
காபூல்: குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆப்கானிஸ்தானில் ஆண்களால் அடித்து, உதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அங்குள்ள பெண்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். பர்குந்தா என்ற அந்தப் பெண்ணின்...
காந்தியைப் போலவே நானும் கொல்லப்படுவேன்: புயலைக் கிளப்பும் அன்னா ஹசாரே
புது தில்லி: காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போல தனது மரணமும் இருக்கும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே புதுப் புயலைக் கிளப்பியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால்...
சினிமாவுக்கு முழுக்கா?: நடிகை லட்சுமி மேனன் பதில்
சென்னை: தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார் நடிகை லட்சுமி மேனன். மேல்படிப்புக்காக அவர் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, மேல்படிப்புக்காக...
பண மோசடி: நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிவு
பண மோசடி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம்...
“இளைய ராஜா-மஹா பெரியவா அனுபவம்.”
"இளைய ராஜா-மஹா பெரியவா அனுபவம்." நேர்காணல்: தேனி கண்ணன். அந்திமழை ஜனவரி 2014 இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப்...
சச்சின் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை: ரூ.6 லட்சத்துக்கு ஏலம்
ஜோத்புர்: சச்சின் டெண்டுல்கர் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை ரூ.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013-ம் ஆண்டு...
ரோஹித், ஜடேஜாவுக்குப் பின் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து தோனி கருத்து!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோருக்கு அடித்த படியாக், இப்போது, விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும் இந்திய கேட்பன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: புது வரிகள் ஏதுமில்லை
சென்னை: வரிகள் எதுவும் புதிதாக விதிக்கப்படாத சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது....
