Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு!

புது தில்லி: கேரள மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது! இந்த அறிவிப்பின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரையில் கேரள...

ஆரம்பமே கோல்மால்?! இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி?

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர...

கேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்!

திருவனந்தபுரம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவை, தகவல் தொடர்பு...

கேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி!

வெள்ளம் மற்றும் பெருமழையால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். மாநில அரசுகள், அரசுத் துறையினர், தனியார் அமைப்புகள் என பலரும் போட்டி போட்டு உதவிகளைச் செய்து வரும்...

மாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு! நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: உயர் ரக பிஎஸ்என்எல். தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு...

வைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்!

வைகை பாயும் ஐந்து மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னின்று திறந்து வைத்தார்.வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில்...

சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன செய்தது தெரியுமா?

தான் ஆசைப்பட்டு சைக்கிள் வாங்குவதற்காக சிறுகச் சிறுக சுமார் 4 ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ. 8 ஆயிரத்தை, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார் விழுப்புரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி...

வெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, மாநில வனத்துறை அமைச்சர் ராஜு, ஜெர்மனி சென்றிருப்பது, கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்பியதும் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.கேரளாவில் மார்க்சிஸ்ட்...

ஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு! தென்காசியில் போராட்டம்!

கோவில்களை காக்க, கோவில் விக்ரஹங்களை காக்க, கோவில் நிலங்களை காக்க, கோவில் நகைகளை காக்க, இறைவனை வேண்டி மனுவை உண்டியலில் செலுத்தும் பிரார்த்தனை நிகழ்ச்சி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தென்காசியில் நடைபெற்றது.தென்காசி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில்...

இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் கடந்த இரு நாட்களாக மழை அளவு குறைந்துள்ளது. இதனால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து கேரளம் இயல்பு நிலைக்கு மெள்ள மெள்ளத்...

வங்கி வராக் கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்றக் குழு!

புது தில்லி : வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும்...

வேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா? ஆராய்ந்தவர்களின் லட்சணம்?

சுப வீ செட்டியார் ஒரு பேட்டியில் சூத்ரன் என்று கூறி #சூத்ரன்_பாதத்தில் பிறந்ததாக வேதத்தில் உள்ளது என்று கூறி இந்து தர்மத்தை இகழ்ந்துள்ளார். பொதுவாக நம் பாரத நாட்டில் ஆங்கிலேய ஆட்சியில் மிஷனரி அமைப்புகள்...

Categories