கேரள வெள்ளத்தில் சிக்கி கேரளம் தத்தளிக்கும் நிலையில், மீட்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வெளியாகி வருகிறது.
பத்தனம்திட்ட மாவட்டம், ரண்ணி மலைக்காடுகளில் பிம்மாரம் மலைவாழ் காலனியில் வனத்துறையினர் ஒரு வயதுக் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு மீட்டபின்னர் அதைக் கையில் பிடித்து சந்தோஷத்தின் மிகுதியில் சிரிக்கும் இந்தப் படத்தை ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்து கொண்டிருந்தார்.
What a beautiful moment!
One month old baby rescued by the Forest Department officials from Bimmaram Tribal colony in Ranni Range (Pathanamthitta District). #KeralaFloods pic.twitter.com/9WmKxpla1h
— Rema Rajeshwari IPS (@rama_rajeswari) August 22, 2018




