வெள்ளத்துக்கு முன்பும் பின்பும்: செருதோனி நகரின் நிலை இது…!

Published:

cheruthani town1 - 2026

கேரளத்தில் பெய்த கனமழை, பெருக்கெடுத்த வெள்ளத்தில் பல சிற்றூர்கள், நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இயற்கை பூத்துக் குலுங்கிய அழகிய பிரதேசங்கள் என கண்களுக்கு பசுமையாய்க் காட்சி அளித்த இடங்கள் பலவும் வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

பெரியார் ஆற்றின் துணை நதியான செருதோணி ஆற்றின் கரையில் உள்ளது செருதோணி நகர். கேரளத்தின் இரண்டாவது பெரிய நீளமான ஆறு செருதோணி ஆறுதான்! இடுக்கி அணைக்கு செருதோணி அணைக்கும் அருகில் உள்ள ஊர். செருதோணியில் மலையாளிகளை விட தமிழர்களே அதிகம்! தமிழர்களுடன் கணிசமான சீக்கியர்களும் இங்கே தோட்டத் தொழிலாளர்களாக வந்து ஊரை அழகு படுத்தியிருந்தனர்.

இந்த நகரின் வெள்ளத்துக்கு முன்பும் பின்புமான புகைப்படம், பார்ப்பவர் நெஞ்சை வேதனை கொள்ளச் செய்திருக்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img