பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு நாளில்….
இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப்...
ஸ்வதர்மம்!
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துபொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்துநீர் கிழிய எய்த வடு போல மாறுமேசீர் ஒழுகு சான்றோர் சினம்- என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின் சினம் எத்தகையது என்பதை...
கி.வா.ஜ. நினைவில்…
என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக் குறுகிய...
கலைமகளில் வெளியான என் முதல் முத்திரைக் கதை: நிஜமனம்
2001 கலைமகள் தீபாவளி மலரில் நான் எழுதிய கதை. இந்தக் கதையின் பின்னணியில் ஓர் உண்மைச் சம்பவமே உள்ளது. அப்படி நான் பார்த்து அனுபவித்த ஒரு சம்பவத்தை பெயர்களை மட்டும் மாற்றி, ஒரு...
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு நாளில்….
இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப்...
Birbal story with Management perspective
Just i want to clarify one thing about my unusual fb post (sept.3rd.) Friends, this Birbal story will help to find, what...
Birbal story with Management perspective
Just i want to clarify one thing about my unusual fb post (sept.3rd.) Friends, this Birbal story will help to find, what...
செங்கோட்டை ஜனார்த்தனன் சாருடனான என் நினைவலைகள்…
கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்... ஆகிவிட்டது.... இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு! 5 வருடங்களுக்கு முன்னர் குற்றாலம் - ஐந்தருவி அருகே உள்ள சங்கராஸ்ரமத்திற்குச் சென்ற போது நான் இந்தப் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு...
செங்கோட்டை ஜனார்த்தனன் சாருடனான என் நினைவலைகள்…
கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்... ஆகிவிட்டது.... இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு! 5 வருடங்களுக்கு முன்னர் குற்றாலம் - ஐந்தருவி அருகே உள்ள சங்கராஸ்ரமத்திற்குச் சென்ற போது நான் இந்தப் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு...
ஸ்வதர்மம்!
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து நீர் கிழிய எய்த வடு போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - என்றொரு வெண்பாவை படித்த நினைவு.சான்றோரின்...
