Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Mylapore Navarathri Festival photos

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் - கற்பகாம்பாள் நவராத்திரி அலங்கார உற்ஸவம்.........................எங்க பேட்டை தாதா - கபாலீச்வரர் வீட்டு கற்பகாம்பாள் அம்மா, இந்த நவராத்திரி விழாவுல ஜொலிக்கிற காட்சிதான் இங்க நீங்க பாக்குறது.இந்தப் படங்கள்...

Mylapore Madhava perumal Purattasi Saturday sevai

மயிலாப்பூரில் இருக்கும் ஸ்ரீமாதவப் பெருமாள் கோயிலில் அருளும் மாதவரை ஸேவித்திருக்கிறீர்களா? அப்படி ஸேவித்திருந்தால் அப்படியே அசந்துபோவீர்கள். அவ்வளவு அழகு! ஸ்ரீமத் ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு எப்படி அர்ச்சையில் ருசியை உண்டாக்கினாரோ அதுபோல், தன்னை...

Mylapore Navarathri Festival photos

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் - கற்பகாம்பாள் நவராத்திரி அலங்கார உற்ஸவம்.........................எங்க பேட்டை தாதா - கபாலீச்வரர் வீட்டு கற்பகாம்பாள் அம்மா, இந்த நவராத்திரி விழாவுல ஜொலிக்கிற காட்சிதான் இங்க நீங்க பாக்குறது.இந்தப் படங்கள்...

ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு

ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்புவாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் குருஜி ரவிசங்கர் சென்னை வந்திருந்தார். ஒரே வருடத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதை ஒட்டி ஏதேனும் இயற்கை அசம்பாவிதங்கள் நிகழக்கூடும்...

ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு

ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்புவாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் குருஜி ரவிசங்கர் சென்னை வந்திருந்தார். ஒரே வருடத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதை ஒட்டி ஏதேனும் இயற்கை அசம்பாவிதங்கள் நிகழக்கூடும்...

KOLKATA BHARATHI TAMIL SANGAM AND SOUTH INDIA CLUB FUNCTION

கோல்கத்தா சவுத் இந்தியா க்ளப் மற்றும் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய வரவேற்பு விழா!கோல்கத்தாவில் இயங்கிவரும் பாரதிய பாஷா பரிஷத் என்ற உயரிய இலக்கிய அமைப்பு இந்த ஆண்டில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாதனா...
- 2026

KOLKATA BHARATHI TAMIL SANGAM AND SOUTH INDIA CLUB FUNCTION

கோல்கத்தா சவுத் இந்தியா க்ளப் மற்றும் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய வரவேற்பு விழா!கோல்கத்தாவில் இயங்கிவரும் பாரதிய பாஷா பரிஷத் என்ற உயரிய இலக்கிய அமைப்பு இந்த ஆண்டில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாதனா...

Interview with Writer Balakumaran

photo click and interview ©senkottai sriram...எழுத்தாளர் பாலகுமாரன் உங்களுடன் பேசுகிறார்.... இப்படி.இது முழுக்க முழுக்க எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் பேச்சு நடையே...விகடன் பிரசுத்தின் வெளியீடுகளை விளம்பரப்படுத்தி, வாசகர்களின் சுவைக்காக பேட்டிகள், கட்டுரைகள்,...

பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருது…

பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருதினை ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரிய எழுத்தாளர் புகழ்பெற்ற திரு.ரமாகாந்த் ரத் வழங்க அடியேன் பெற்றுக்கொண்டேன். நிகழ்ச்சி மதியம் 2.30க்கு...

பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருது…

பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருதினை ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரிய எழுத்தாளர் புகழ்பெற்ற திரு.ரமாகாந்த் ரத் வழங்க அடியேன் பெற்றுக்கொண்டேன். நிகழ்ச்சி மதியம் 2.30க்கு...

தென்றலில் இருந்துதான்; ஆனால் வீசுவது புயல்!

வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் நடத்தப்படும் தென்றல் மாத இணைய இதழிலிலிருந்து...மனத்துள் புயலை வீசச்செய்யும் ஒரு கடிதம்...ஹிட்லரின் தீர்க்கதரிசனம்- |ஏப்ரல் 2009 என்னுடைய பெயர் ப்ரியா....

தென்றலில் இருந்துதான்; ஆனால் வீசுவது புயல்!

வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் நடத்தப்படும் தென்றல் மாத இணைய இதழிலிலிருந்து...மனத்துள் புயலை வீசச்செய்யும் ஒரு கடிதம்...ஹிட்லரின் தீர்க்கதரிசனம்- |ஏப்ரல் 2009 என்னுடைய பெயர் ப்ரியா....
- 2026

Recent articles

spot_img