பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
வீரன் வாஞ்சிநாதன்
வீரன் வாஞ்சிநாதன்- கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும்...
பேயாழ்வார் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்…
இங்கே நீங்கள் பார்ப்பது, சென்னை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் பேயாழ்வார் ஸ்வாமியின் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்... இந்த பத்து தினத் திருவிழாவில் ஒருநாள் ஆழ்வார் திருவீதியுலா வந்தபோது எடுத்த படம்...
பேயாழ்வார் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்…
இங்கே நீங்கள் பார்ப்பது, சென்னை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் பேயாழ்வார் ஸ்வாமியின் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்... இந்த பத்து தினத் திருவிழாவில் ஒருநாள் ஆழ்வார் திருவீதியுலா வந்தபோது எடுத்த படம்...
செண்பகாதேவி அருவிக்குச் செல்வோமா?
திருக்குற்றாலம் - செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் பாதை இது. மெயின் சாலையில் இருந்து சிற்றருவிக்குச் செல்லும் வழி இது. இதனைத் தொடர்ந்து இன்னும் மலை மேல் சுமார் 3 கி.மீ ஏற வேண்டும்....
செண்பகாதேவி அருவிக்குச் செல்வோமா?
திருக்குற்றாலம் - செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் பாதை இது. மெயின் சாலையில் இருந்து சிற்றருவிக்குச் செல்லும் வழி இது. இதனைத் தொடர்ந்து இன்னும் மலை மேல் சுமார் 3 கி.மீ ஏற வேண்டும்....
ACHARYA SRI MANAVALA MAMUNI JAYANTHI (23.10.09) – JUST TO RECALL HIS HISTORY
Sri Manavala Mamunigal is a saint from Srivaishnava Thenkalai Sect, Incarnation of AADISESHA and known as Punaravatharam of SRI RAMANUJAACHARYA.He is the last acharya...
ACHARYA SRI MANAVALA MAMUNI JAYANTHI (23.10.09) – JUST TO RECALL HIS HISTORY
Sri Manavala Mamunigal is a saint from Srivaishnava Thenkalai Sect, Incarnation of AADISESHA and known as Punaravatharam of SRI RAMANUJAACHARYA.He is the last acharya...
கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்
கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்சிவன்கோட்டை... இதுதான் ஊரின் பழங்காலப் பெயராம். இன்னும் நிறைய பெயர்க் காரணங்களைச் சொல்கிறார்கள். சிருங்கேரி ஸ்வாமிகள் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கே வந்திருந்தபோது, இந்த ஊருக்கு செழுங்கோட்டை என்று...
கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்
கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்சிவன்கோட்டை... இதுதான் ஊரின் பழங்காலப் பெயராம். இன்னும் நிறைய பெயர்க் காரணங்களைச் சொல்கிறார்கள். சிருங்கேரி ஸ்வாமிகள் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கே வந்திருந்தபோது, இந்த ஊருக்கு செழுங்கோட்டை என்று...
Tiruppur Krishnan’s comment about me in Amudhasurabhi
அமுதசுரபி மாத இதழில் அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் அளிக்கும்போது, அடியேனைப் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள். 2009 ஏப்ரலில் இப்படி எழுதினார்.
Tiruppur Krishnan’s comment about me in Amudhasurabhi
அமுதசுரபி மாத இதழில் அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் அளிக்கும்போது, அடியேனைப் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள். 2009 ஏப்ரலில் இப்படி எழுதினார்.
Mylapore Madhava perumal Purattasi Saturday sevai
மயிலாப்பூரில் இருக்கும் ஸ்ரீமாதவப் பெருமாள் கோயிலில் அருளும் மாதவரை ஸேவித்திருக்கிறீர்களா? அப்படி ஸேவித்திருந்தால் அப்படியே அசந்துபோவீர்கள். அவ்வளவு அழகு! ஸ்ரீமத் ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு எப்படி அர்ச்சையில் ருசியை உண்டாக்கினாரோ அதுபோல், தன்னை...
