பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பக்குவப்படாதவர்கள்!
இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ? இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு... அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்.... அதனால், நிருபர் அவரிடம்...
ஆக்கிரமிப்பு குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? : ஜி.ராமகிருஷ்ணன்
திமுக தலைவர் கருணாநிதி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து பேச மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள...
ஜல்லிக்கட்டு நிலையை தெளிவாக்குங்கள்: மத்திய மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், தில்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள்...
விலங்குகளைப் படம் எடுத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
கோவை:வால்பாறையில் வனப் பகுதிகள், சாலைகளில் தேயிலை தோட்ட பகுதிகளில், வன விலங்குகளைப் படம் எடுப்பது, வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர்...
குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
சேலம்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(35), மனைவி ரம்யா (22), இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. இதில், மகிழன் (4), லிஷா (2) என இரு...
கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பண வசூல்: இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக, மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
கெட்ட வார்த்தை தப்பில்லை: சிம்பு விளக்கம்
பாடலில் கெட்ட வார்த்தை தப்பில்லை என்று சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், கெட்டவார்த்தை தப்பில்லை. தமிழ் மக்களுக்காக 30...
வள்ளியூர் அருகே குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது
வள்ளியூர்:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள குளம் உடைந்தது. ஊருக்குள் தண்ணீர் புகுந்து, சாலைகளிலும் வீடுகளிலும் பெருக்கெடுத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயருக்கு உள்ளாகினர். தகவல்: எஸ்.எம்.எஸ் சங்கர்
திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்?: மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: தமிழக மக்களின் வெள்ள துயரத்திற்கு அதிமுக.,வும், திமுக.,வும் தான் காரணம்; ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து,...
சங்ககிரி அருகே சாத்துக்குடி ஏற்றிச் சென்ற டெம்போ விபத்து: 4 பேர் பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலி ஆயினர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோவைக்கு ஒரு மினி டெம்போவில் சாத்துக்குடி பழம் ஏற்றிக் கொண்டு சேலம் சங்ககிரி...
விஜயகாந்துடன் தமிழக பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: வைகோ காரணமா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாஜக தலைவர்கள் சனிக்கிழமை நேற்று திடீரென சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்கள், இது நட்பின் அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் நடைபெற்ற...
கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல்
கல்வியை கடை சரக்காக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். கருணாநிதி வெளியிட்டுள் அறிக்கையில் கூறியுள்ளதாவது :-....
