பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
உயர் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் அபாயம்! : கருணாநிதி வேதனை
சென்னை: உயர்கல்வியை வணிக மயமாக்கும் பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு மாநாடு நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் சேவைத்துறையில்...
தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : ராமதாஸ்
தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது...
அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு: மசோதாவில் கையெழுத்திட்டார் ஒபாமா
வாஷிங்டன்:அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார். அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான நுழைவு இசைவு (விசா) பெற்றுப்...
வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீள பிரார்த்தனை நிகழ்ச்சி
சென்னை:சேவா பாரதி - சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஞாயிறு ஏற்பாடு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பலவேறு தளங்களில் சேவையாற்றிவரும் சேவா...
பக்குவப்படாதவர்கள்!
இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ? இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு... அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்.... அதனால், நிருபர் அவரிடம்...
சினிமாவில் வாய்ப்பு குறைய யார் காரணம்?: பாவம்ன்னா
எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைவதற்கு பிரபல முன்னணி மலையாள நடிகர் ஒருவர்தான் காரணம் என்று நடிகை பாவனா கூறியுள்ளார். பாவனா குறிப்பிட்டுள்ள அந்த முன்னணி நடிகர் தோழி மஞ்சு வாரியர கணவர் திலீப்...
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன்
புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தனிநபர் ஜாமீனில் ஏ.கே. அந்தோணி, பிரியங்கா ஆகியோர் கையெழுத்து இட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா...
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்த படியே ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஒருநாள் அணிக்கு திரும்பினர். ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரும் 2016 ல் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் : விஜயகாந்த்
தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். விஜயகாந்த் இன்று...
பீப் பாடல் வெளியிட்ட சிம்பு – அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-. திரைப்பட நடிகர் சிம்புவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பரவியதும், பெண்கள் அமைப்புகள் பெரும் எதிர்ப்பைத்...
சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை!
சென்னை: கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான்! பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன....
பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக பேச தடை : நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எதிராக எதிராக எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுடனான அமைதி நடவடிக்கை தடைபடாமல் இருக்க அந்நாட்டுக்கு எதிராக...
