பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
மதுரை: மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது; நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். சோனியா மற்றும்...
இந்தியாவுக்கு எதிராக யாரும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்: பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப்
இஸ்லாமாபாத்:இந்தியாவுக்கு எதிராக எந்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வெளியிட்டால் அது இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று...
மழை வெள்ளத்தில் பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்....
ஜோதிடர் கூறிய அறிவுரை… சிம்புவிற்காக களமிறங்கிய டி.ஆர்!
சிம்புவின் பீப் பாடல் சினிமா உலகில் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர் வைகோ உட்பட இப்பாடலுக்கு பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்....
55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை என வழக்கறிஞரின் மனைவி போலீஸிடம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலம் !
மதுரை அனுப்பானடி பாண்டியன் நகர் பனகல் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது65) வழக்கறிஞர், இவர் மனைவி சந்திரகாந்தி, மாமியார் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரின்...
ஒல்லிக்குச்சியா இருக்கீங்களா? எனில் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க முடியாது: பிரான்ஸில் அதிரடி
பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் ஒல்லிக்குச்சி மாடல் அழகிகள் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கென ஒரு சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது....
பீப் பாடல் சிம்பு, அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்
கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு பாடிய...
சுப்ரமணிய சுவாமி பிரதமர் மோடியின் முகமூடி : காங்கிரஸ் குற்றசாட்டு
நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் முகமூடி தான் சுப்ரமணிய சுவாமி, என்று கருத்துத் தெரிவித்துள்ளது....
அரிசி, மண்எண்ணைய் கூடுதலாக வழங்க உத்தரவிட பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்
அரிசி, மண்எண்ணைய் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க உணவு அமைச்சகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் உத்தரவிட பிரதம பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதா இன்று...
தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா
40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :- ...
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தேவை: ராமதாஸ்
திருச்சி :டெல்டா விவசாய பகுதிகளை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவித்து மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான...
நெல்லை அருகே பாலத்தில் கார் மோதி தம்பதி பலி
நெல்லை:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார் குளம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் மீது இன்று அதிகாலை கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கணவன் மனைவி...
