Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு கடிதம்

கோவை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு கோவை போலீஸ் சம்மன் அளித்துள்ளது.இந்நிலையில், சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை; மேலும், கோவை காவல் நிலையத்திற்கு சிம்பு...

இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய 3 பேர் கைது : மகள் மீட்பு

    தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய ருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து மகளை மீட்டனர்.   சென்னை பழைய...

சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கோரியுள்ளார்.அவர்வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும்...

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?  புண்ணியங்களையா ..? பாவங்களையா ..........? நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே...

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை:எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24ஆம் தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான...
- 2026

எப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்? சாஸ்திரம் சொல்வது என்ன?

எப்படி சாப்பிட வேண்டும் என்பதில், சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க! தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால்...

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பஸ் மோதியதில் ஆம்புலன்ஸில் வந்த 4 பேர் பலி

சென்னை:காஞ்சிபுரம் அருகே பஸ், ஆம்புலன்ஸ் மோதியதில், ஆம்புலன்ஸில் வந்த டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்பத்தூர் - காட்ராம்பாக்கம் சந்திப்பு அருகே தனியார் மருத்துவமனைக்குச் செந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில்...

ராமேஸ்வரத்தில் டோக்கன் வாங்காமல் சென்ற மீன்பிடி படகுகள்!

ராமேஸ்வரத்தில் 3 மீன்பிடி படகுகள் டோக்கன் வாங்காமல் இன்று அதிகாலை சென்றுவிட்டது. அதனால் இதர படகுகளுக்கு மீன் துறை அலுவலகம் அனுமதி டோக்கன் கொடுக்க மறுத்தது. இதை அடுத்து, தற்போது 2 படகுகள்...

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

சென்னை:சென்னை திருவொற்றியூர் தேரடி வடக்கு மாடவீதி வடிவுடையம்மன் கோயில் அருகே மார்கழி மாதம் என்பதால், சனிக்கிழமை இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மூதாட்டி லலிதா (70). அப்போது, அவரது...

அதிகாரிக்கான பாராட்டு விழா ரத்து; கடமை என்கிறார் ஆட்சியர்

கிருஷ்ணகிரி:சனிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணகிரி முன்னாள் SSA CEO பொன்.குமாருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்,. இது தொடர்பாக...

வெள்ள சேதத்தைப் பார்வையிட இன்று சென்னை வருகிறார் அருண் ஜேட்லி

சென்னை:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் பார்வையிடவும் இன்று மாலை சென்னை வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சனிக்கிழமை இன்று மாலை சென்னை வருகிறார்....
- 2026

Recent articles

spot_img