பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் : நாம் தமிழர் கட்சியினர்
தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் நாம்தமிழர் கட்சியை சேர்ந்தவர் கூறியுள்ளார் . மணிவண்ணன் ஏகாம்பரம் என்பவர் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :- ஐயா சகாயம்...
சகாயம் ஐ.ஏ.எஸ். ஒரு விளம்பர வெறியர் : முருகன் ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற்ற அதிகாரி
சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சகாயம் முதல்வராக வேண்டும்...
நெகடிவ் விமர்சனம் தராமதல் இருந்ததற்கு நன்றி: ஈட்டி சக்சஸ் மீட்டில் அதர்வா நெகிழ்ச்சி!
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ஈட்டி படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் , நாயகன் அதர்வா முரளி , இயக்குநர்...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி
பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 10-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று கோவிலில்...
கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு : காவல் ஆய்வாளர் தாற்காலிக பணி நீக்கம்
கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார்...
” எங்களின் முதல்வர் சகாயம் ” : அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர்
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் " எங்களின் முதல்வர் சகாயம் " என்ற கோஷத்துடன் இளைய தலைமுறையினர் நடத்திய எழுச்சிப் பேரணி இன்று காலை சென்னை எழும்பூரில்...
திமுக, அதிமுக அஸ்திவாரத்தை அசைத்து ஆடச்செய்தவர் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்!
திமுக, அதிமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு ஆடச்செய்தது தேமுதிக என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார். மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல்...
ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ...
முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள், நிவாரணம் குறித்து ஆலோசனை செய்தனர்....
முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை பாஜக அறிவிக்க திட்டம் ?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வை மக்கள் நல கூட்டணிக்குள் கொண்டு வரும்...
பீப் பாடல் மற்றும் இளையராஜா குறித்த விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
சிம்பு பாடிய பாடல் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச வார்த்தைகளுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒரு...
போகி அன்று தேர்வா?: ரத்து செய்து விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை
போகி அன்று தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்துமுன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கையில், ...
