Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

முதல்வர் பதவி- எங்கள் நிலையில் மாற்றம் இல்லை: தினமணி செய்தி தவறானது என பாமக விளக்கம்

  முதல்வர் பதவி விவகாரத்தில், எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ள பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமணி செய்தி தவறானது எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பாமக தரப்பில் வெளியிடப்பட்ட...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: வாணியம்பாடி அருகே பரிதாபம்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தாரி கிராமத்தில் வசித்த தம்பதி சேகர் (45), விஜயலட்சுமி (39)....

ரூ.50 லட்சத்துடன் மாயமான ஏடிஎம்

 வேன் ஊழியர்மும்பை: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் ஏடிஎம் பணத்தைக் கொண்டு சென்று நிரப்புகின்ற வேனின் ஊழியர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை...

தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம்: விகடன் குழுமத்துக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது, தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என்று விகடன் குழும தலைவர் பா.சீனிவாசனுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கெனவே, விகடன் நிறுவனத்தை திமுக வாங்கிவிட்டது, கையகப்...

பன்னாட்டு வல்லுநர் குழு விசாரணை?

சென்னை: சென்னை வெள்ளத்துக்கு ஏரி திறப்பு தான் காரணம்:மத்திய அரசு - அப்படியென்றால் இதுகுறித்து பன்னாட்டு வல்லுனர்குழு விசாரணைக்கு ஆணையிட தயக்கம் ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது குழப்பத்தை...

தமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் மாணவர் தற்கொலையைத் தடுப்பதற்கான திட்டங்கள் தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அவரது அறிக்கை:நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய...
- 2026

குழந்தை அம்மா என அழாவிடாலும் அவதூறு வழக்கு?: ராமதாஸ் கிண்டல்

சென்னை:பிறந்த குழந்தை அம்மா என அழாவிட்டாலும் அவதூறு வழக்கு போடுவார்களோ என்று கிண்டல் அடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்,டிராபிக் ராமசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு: பிறந்த...

தில்லி விமான விபத்து; மோடி இரங்கல்

புது தில்லி:புது தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாயினர். சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்தார்....

தில்லியில் எல்லைப் பாதுகாப்பு விமானம் விழுந்து நொறுங்கி 10 பேர் பலி

தில்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர். இது குறித்து தில்லி விமானப்...

கனமழை குறித்து எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி: சென்னையில் கனமழை பெய்யும் என்பது குறித்து 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம்; ஆனால் மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர்...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் நடத்திய கூத்து !

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நேற்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் பக்தர்களுக்கு கொடுத்த இடையூறுகள் பற்றிய ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தீவர பக்தரின்...

பாவூர்சத்திரத்தில் நிர்வாக குழுவை அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகம்

பாவூர்சத்திரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு மாற்றம் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாற்றம் குறித்து பிரச்சனை ஏற்பட்டதால் இருதரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை போலீஸ்...
- 2026

Recent articles

spot_img