தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

ஆன புருவம்… அழகான வில்லென்று..!

வில்லினையொத்த புருவம்! உவமைக்கென அகப்பட்ட உயிர்ப் பொருள்! என் கவிதை வானின் கருப் பொருள்! ஓர் நாள்… காட்டைத் திருத்தி கழனி செய்து விளைத்த பயிர்போலே… புருவம் திருத்தி...

தகுதி காண் மதிப்பு என்?

விடியாத இரவுகள் விளங்காத தரவுகள் விலகாத துயரங்கள் விரும்பாத விசாரணைகள்! எனக்கு மட்டும் நிழல் கிரகங்களாய் நீண்டுகொண்டே உள்ளன… கண்ணிமைக்கும் பொழுதில்… இருள் சூழ விருப்பமில்லை! உன் முகத்தை...

இதயத்தின் ஒளியாய் நீ!

கதிரவனின் வெளிச்சக் கீற்று கண்களில் விழுந்து காலையில் எனை எழுப்பும்! கவனத்தில் நீ எழுந்து காதலில் எனை எழுப்புவாய்! முதல் காதலாய் என்னில் முகிழ்த்தவள் நீ! உன்னைப் பற்றி...

பின்னலில் என்னையும் பின்னிவிட்டாயோ?

அழகாய்ப் பூத்துச் சிரிக்கும் ரோஜா! தோட்டத்தில் கண்டு ரசித்தேன் ஜோரா! ஆனால் நீயோ… வீதிக்கு வந்து விற்பனைக்கு விரித்திருக்கும் பூக்களை விலைகொடுத்து வாங்கி விரல் நுனியில் வைத்திருப்பாய்… தோட்டத்தில்...

கண்ணெரிச்சல் போன பின்னே..!

கணினித் திரையைக் கண்கொட்டாமல் பார்த்து… ஆண்டு பலவாச்சு; அதனாலே போச்சு~ கண்ணின் ஒளி! கண்ணெரிச்சல் காணா கணினித் திரையும் உண்டோ? காரணம் அறிந்த பின்னே கண்ணைக் காக்க கடும்...

சமாதி நிலை: உனதும் எனதும்!

பெண்ணுக்குப் பேச்சே பிரதானம்! உலகம் சொல்லி வைக்கும் உண்மை நிலை! உன்னிலும் நான் கண்டேன் அந்த நிலை! செல்லும் செவியுமாய் ஒட்டிப் பிறந்த கர்ணிகள் போலே! உன்னிலும் நான்...

உன் தனிமையை ஏன் அளித்தாய் விநாயகா?

உ __ விநாயகர் துணை நிலவின் இருள் கவியும் நாலாம் நாளின் நாயகனே! விநாயகனே! ஆற்றோர அரச மரம்… அதில் ஓர் அலங்கார மேடை!...

தடுமாற்றத்தின் முதல் விதை

மழைக்காலம் துவங்கும் முன்பே… ஒருநாள்! மழலை மொழியோடு பார்க்க வந்தாய்! முதல் பார்வையிலேயே முதல் தடுமாற்றம்! காய்ச்சல் கண்டதாய் உன்தன் முகம் ! காய்ச்சல் கண்டதோ...

குறளொடு புகுந்த காதல்!

குறள் – இருவரிக் கவிதை அவள் – இதழ்விரிக் கையிலே குறள் – ஈரடியால் உலகு அளக்கும் அவள் – ஈரவிழியால் உவகை அளிப்பாள் முதல் அடி...

தினசரி ஜோதிடம்

ஜோதிடக் கட்டுரைகள் ஜோதிட ஆலோசனைகள்பஞ்சாங்கம்  05.05.2015 செவ்வாய்க்கிழமைமன்மத வருடம்,சித்திரை மாதம் 21 தேதி. யோகம்: அமிர்த யோகம் 12.4க்கு மேல் மரணயோகம். கரணம்: 7.30 - 9.00. மேஷ லக்ன இருப்பு: காலை மணி 6.29 வரை சூர்ய உதயம்: காலை...

நினைவிழந்து போகவில்லை!

வெங்காயமும் உருளையும் வெளுத்துக் கட்டுவாள் உன்னவள்… சொல்லி வைத்தாள் தோழி..! உனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்ததாய் உருவகித்துக் கொண்டேன்! அறிவில் நீயிருக்க… அரிவாள்மனை முன்னிருக்க… காய் நறுக்கி...

கோணலாகிப் போன நேசம்!

எதிலும் நேர் வழி என் வழி! வாழ்வில் நான் எடுத்த தீர்மானம் அது! ஆனால்… காதலுக்கு? குறுக்குச்சால் ஓட்டும் தந்திரம் தெரியவில்லை! உன் மீதான நேசிப்பைக் கூட...

Categories