தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

பேதம் அறியாப் பேதைமை !

விட்டுச் செல்லும் காதலி ! தொட்டுப் பேசும் தோழி ! கலங்கின குட்டையாய்க்  காதல்! களங்கமிலா பாலடையாய் நட்பு! நினைவில் கரைந்தது காதல்! நனவினில் நிறைக்குது நட்பு! ...

அடடே..! இன்று பிப்ரவரி 14..!

பனியிடை பூத்த மலர்… உள்ளத்தில் கிளப்பும் உஷ்ணம்! நதியிடை விளைந்த நாணல்… குரல்வளை அறுக்கும் மாயம்! உயிரென உதித்த ஒன்று… உறவினை அறுத்த உண்மை! அடடே..!...

புயல் எச்சரிக்கையை எதிர்நோக்கி!

எச்சரிக்கைச் செய்தி.. மெதுவாய்த்தான் எட்டியது! புயல் என வந்தாள் கொடி இடையாள்.. மனத்தில் சேதாரம் அதிகம்தான்! வலுவிழந்து வாசல் கடந்தாள்… வசமிழந்து பின்னே போனேன்… அன்பு...

மெய்ஞானத் தேடலில்…

நானும் நீயுமாய் நாள்பொழுதும் வானின் நிலவாய் வாழ்ந்திருந்தோம் வளர்ந்து தேய்ந்தது வான்நிலவு வளராது தோய்ந்தது என்காதல்! நற்பயன் செய்ததன் விளைவோ கற்பனை சுகமாய்என் வாழ்க்கை சலிப்பின்...

தினசரி – தை முதல் நாளில் துவக்கம்

தினசரி - இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு.தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட...

About us

Tamil Dhinasari -Tamil News portalDeveloped and Maintained by,SSS Media***தினசரி – இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர்...

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் ‘அடிமனத்திலிருந்து உண்மையாக ‘ ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ,...

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு நாளில்….

2014 ஏப். 30 -  இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம்...

இலங்கை அழிந்ததேன்..? இரவி மறைந்ததேன்?

தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்… அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின்...

பேர் ஆசை; பேராசை!

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து  பார்த்தவர்களுக்கு அதன் அருமையும்...

கண்கள் எனும் கவிதைத் தூரிகை

கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை! கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்! ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக்...

தரிசனம் : வல்லக்கோட்டை முருகன்

கடந்த சில ஆண்டுகளாக ஒரு விநோதப் பழக்கம் எனக்கு… ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விஷு) அன்றும், முதல்முறையாக ஒரு முருகன் கோவிலுக்குச் செல்வது என்பது… அதாவது அதுவரை பார்த்திராத,...

Categories