உல்லாச படகுப் பயணம்: நிதின் கட்கரி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

nitin_gadkariபுது தில்லி: தனியார் நிறுவனம் ஒன்று சலுகையாக அளித்த உல்லாசப் படகுப் பயணத்தை, மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மேற்கொண்டதாக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2013 ஜூலையில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உல்லாசப் படகில், அந்நிறுவனத்தின் செலவில் பயணம் செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் 2 நாள் உல்லாச இரவுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அந்றுவனம் சலுகை அளித்து வசப்படுத்தியுள்ளது. நிதின் கட்கரி போன்ற அரசியல்வாதிகளை மகிழ்விக்க அந்நிறுவனம் உல்லாசப் படகுகளை பயன்படுத்துகிறது. இதன் மூலம் அரசின் முக்கிய ரகசியங்கள் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் இது தீவிர பிரச்சினையாகும். அரசியல்வாதிகளுக்கு அந்நிறுவனம் ஸ்மார்ட் போன்களை கொடுப்பதுடன், அதற்கான மாதாந்திரக் கட்டணத் தொகையையும் செலுத்தி வருகிறது. எனவே நிதின் கட்கரி உல்லாசப் படகு பயணம் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். – என்று கூறப்பட்டுள்ளது. இதனை நிதின் கட்கரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் எப்போதும் புதுமையை ரசிக்க விரும்புவன். இதனால் தனியார் நிறுவனத்தினர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். இந்தப் படகுப் பயணத்தின் போது நான் அமைச்சரோ, எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட எந்த அரசு பதவியையும் வகிக்கவில்லை. மேலும் இந்தப் பயணத்துக்காக எனது சொந்தப் பணத்தையே செலவு செய்தேன். நான் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும் பணம் பெறவில்லை. இதில் எந்த தவறும் செய்யவில்லை” என்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories