குறைவான இலக்குதான்: ஆனாலும் நியூஸாந்து போராடி வெற்றி

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற – ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் குறைவான இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த போதும், நியூசிலாந்து அணி போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பின்ச் 14 ரன்னும், வார்னர் 34 ரன்னும், வாட்சன் 23, க்ளார்க் 12, ஸ்மித் 4, மேக்ஸ்வெல் 1, மார்ஷ் 0 என சொற்ப ரன்களே சேர்த்ததால் ஆஸ்திரேலியா ரன் எடுக்காமல் திணறியது. ஹாதின் மட்டும் 43 ரன் எடுத்தார். பின் வரிசையில் ஜான்ஸன் 1, ஸ்டார்ட் 0, குமின்ஸ் 7 ரன் என எடுத்தனர். இறுதியில் 32.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்தது. பின்னர் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலந்து அணி, துவக்கத்தில் நன்றாக விளையாடியது. அந்த அணி 3.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்தது. மெக்கலம் 50 ரன் எடுத்தார். குப்டில் 11ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், பின்னர் வந்த வில்லியம்சன் 45 ரன் எடுத்தார். இதனால் அந்த அணி 7.4 ஓவரில் 2வது விக்கெட்டை இழந்தபோது 78 ரன் எடுத்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்ததும், நடுவரிசையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆண்டர்சன். அவர் 26 ரன்னில் ஆட்டம் இழந்ததும், வரிசையாக விக்கெட்கள் விழுந்தன.எலியாட் 0, டெய்லர் 1, ரோன்ச் 6, வெட்டொரி 2, மில்ன் 0, சோதி 0 என ஆட்டம் இழந்து, தோல்வியை பரிசளிப்பார்களோ என்ற எண்ணத்தை நியூசிலாந்துக்கு ஏற்படுத்தினர். இருப்பினும் வில்லிமய்ஸனின் ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது. கடைசி விக்கெட்டை வைத்துக்கொண்டு, 23.1 ஓவரில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியினர் பெருமூச்சு விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories