தப்ளிக் இ ஜமாத்தில் பங்கேற்றவங்க மருத்துவமனையில் ஆடையின்றி ஆபாசமா நடக்குறாங்க! எஃப்.ஐ.ஆர். பதிவு!
தப்ளிக் இ ஜமாத் பங்கேற்பாளர்கள், ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித் திரிகின்றனர். மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் ஆபாசமான மற்றும் அறுவெறுக்கத்தக்க செய்கை செய்கின்றனர்
நல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்!
தங்களுக்கு நல்லது செய்ய வந்த நல்வாழ்வுத்துறைப் பணியாளர்கள் மீது கற்களை வீசியெறிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா: போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை! மத்திய அரசு!
இந்தத் தொழிலாளர்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க இத்தகைய போலிச் செய்திகள் வழிவகுத்துள்ளன
கொரோனா: ஒரே நாளில் 67 பேருக்கு தொற்று! ஆந்திராவிலும் தில்லியின் எதிரொலி!
முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, நாடு முழுவதும் அனைத்து முதல்வர்களும் இதில் பங்கேற்றனர்.
கொரோனா: பரமக்குடியில் தில்லி மாநாட்டுக்கு சென்ற 2 பேருக்கு தொற்று! ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
உத்தரவை மதிக்காததே காரணம் …என்ன நடந்தது தப்லீக் மர்கசில்?
கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணமானதாகக் கூறப்படும், தப்ளீக் இ ஜமாத்தினர் தில்லி அரசின் கட்டுப்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டது உறுதியாகி உள்ளது.
காட்டுக்குள் கூட்டாக உட்கார்ந்து கூட்டாஞ்சோறு உண்டு கொரோனாவை கிண்டல் செய்த இளைஞர்கள்! காவலர்கள் பிடியில் பாடம் கற்றனர்!
கிண்டல் செய்து டிக்டாக் வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு!
தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மீண்டும் வங்கிகளில் நேர மாற்றம்!
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்
144 பயனளித்ததா? அறிஞர்கள் கூறுவது என்ன?
என்ன மாதிரிகளில் கணித்தாலும் நிபுணர்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் கொள்ளை நோயை யாராலும் கணிக்க முடியாது.'
தில்லி மாநாடு: 3 வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!
அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.