தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

மாணவியுடன் தனிமையில் இருந்த இளைஞன்! புகைப்படம் எடுத்து நண்பனோடு மிரட்டல்!

அந்த புகைப்படத்தை காண்பித்து அந்த மாணவியை மிரட்டியுள்ளான். மேலும் ரவி என்பவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பியதாகவும் தெரிகிறது.

கடனுக்காக கடத்தல்: சில மணிநேரத்தில் மீட்பு!

மதுரை நாகூர்தோப்பு கிழக்கு வேலியைச் சேர்ந்த ராஜா உசேன்(48), அவரது மகன்முகமது சைபுல்லா(27), கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த ரஹ்மதுல்லா(25), ஆரிப்கான் (22), தவ்பிக்(22) என்பது தெரியவந்தது.

கொரோனா… கெடுவான் கேடு நினைப்பான்..!

ஐம்பது வருடம் முன்பாக இந்தியாவை விட ஏழ்மை நாடு .. நாலு காசு சேர்ந்தவுடன் .. ஊரை கொளுத்த ராணுவம் ராகேட் இப்படி கிருமியை வச்சு ஆராய்ச்சி...

OH my god! வாணி போஜனை கேட்டு நைட்டில் வரும் செல் தொல்லை..!

வாணி போஜனின் செல்போன் எண் என எண்ணிக் கொண்டு தினமும் எனக்கு போன் செய்கிறார்கள்

கேரளா: கொரோனா பாதித்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்!

உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கம்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு?

கர்நாடகா மாநிலம் கல்புர்கி (குல்பர்க்கா)யைச் சேர்ந்தவர் முகமது உசைன் சித்திக் என்ற முதியவர். இவர், கொரோனாவினால் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

பூரி ஜெகன்நாதர் கோவில் பணம்! ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி உள்ள பாஜக!

ஒடிஸாவில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும், புரி ஜெகன்நாதரின் 545 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டு, கடிதங்களை எழுதி இருக்கிறார்களாம்.

கொரோனா: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு?

இந்த ஆண்டு ஜூலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தன

ரகசிய அப்பாவுக்கா..? இனிஷியல் தந்த அப்பாவுக்கா?

ஒரு ஆண்… தன் வாலிப வேகத்தில்… ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணோடு உடல் ரீதியிலாக தொடர்பு ஏற்படுகிறது. இவர்களின் ரகசிய தொடர்பால், அப் பெண் கருவுறுகிறாள், குழந்தையும் பெறுகிறாள்....

கொரோனா: பள்ளி மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கை! செங்கோட்டையன்!

தமிழகத்தில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு கவனம் செலுத்தி வருகிறது’’என்றார்.

கும்பகோணம் பெருமாள் கோவில் திருடு போன சிலைகள் மீட்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் திருடுபோன 3 உலோகச் சிலைகளை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக தம்பதி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் தெற்கு வீதியில்...

மறைத்தல் குற்றம்! கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்ததை தெரிவிக்க வேண்டும்! ஷைலஜா!

அப்படி செய்யவில்லை எனில் அது குற்றம் ஆகும். ஒருவேளை பயணம் மேற்கொண்டதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிறருக்கும் பரவக்கூடும்.

Categories