கொரோனா: 9 ஆம் வகுப்பு வரைக்கும் விடுமுறை! கோரிக்கை வைக்கும் ஆசிரியர் சங்கம்!
பாதுகாப்பு கவசங்களை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கொரோனா: கிரிக்கெட் வீரர்கள் சொல்வது என்ன?
வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் எல்லோரும் விழிப்பாக இருங்கள். ஒருவருக்கு ஒருவர் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள்
கொரோனாவை முன்னிட்டு… சில சிந்தனைகள்..!
பூரண இறை நம்பிக்கையும் ஆழ்ந்த மந்திர ஜபமும் தியானமும் நோயை வரவொட்டாமல் தடுக்கும் என்பதும் வந்த நோயை விரட்டும் என்பதும் ஆன்றோர்களின் திடமான முடிவு. நம்பினார் கெடுவதில்லை.
செங்கோட்டை- நெல்லை வழிதடத்தில் கூடுதல் ரயில்கள்! பயணிகள் எதிர்பார்ப்பு!
மீதமுள்ள ரயில்கள் வாராந்திர ரயில்களாவோ அல்லது வாரத்துக்கு 2 அல்லது 3 நாள் ரயில்களாக நெல்லையில் இருந்து இயக்கப்படுகின்றன.
சோப் யூஸ் பண்ணுங்க! திருச்சி மாவட்ட நிர்வாகம்!
பதிலாக சோப் கொண்டு கைகளைக் கழுவுமாறு பொது சுகாதாரத் துறை மற்றும் தடுப்பு மருந்து மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆகியவை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா அச்சம்: ரயிலில் இனி கம்பளி போர்வை இல்லை
ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாகப் போர்வைகளை எடுத்துவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
க்ளாமராக நடிக்க ரெடி: நிரஞ்சனி அகஸ்தியன்!
சிகரம் தொடு, கற்றது களவு, காவியத் தலைவன், பென்சில், கதகளி, கபாலி உள்பட பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினேன்.
தண்டவாளத்தில் விரிசல்! தாமதமான திருச்செந்தூர் ரெயில்!
பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
சேலை கட்டியிருந்தாலும் ‘ஜோ’ பண்ணின வேலை.. என்னனு தெரியுமா?
சேலையிலேயே துள்ளிக் குதித்து சுற்றி சுழன்று சிலம்பம் சுற்றினார் ஜோதிகா.
கொரோனா: பேட்டி எடுக்க தடை ஏன் தெரியுமா?
அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நூறை தொட்டது!
இரண்டு நாட்களுக்கு முன்னர் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது