கொரோனா: கிரிக்கெட் வீரர்கள் சொல்வது என்ன?

kohli - 2026

”கொரோனா பரவலை தடுக்க அனைவரும் விழிப்பாக இருங்கள், வரும் முன் காப்போம்,” என கேப்டன் கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோத இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தள்ளி வைத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்புகின்றனர்.

logesh rahul - 2026

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில்,”கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, எல்லோரும் ஒருங்கிணைந்து வலிமையாக போராடுவோம். வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் எல்லோரும் விழிப்பாக இருங்கள். ஒருவருக்கு ஒருவர் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள்,’ என தெரிவித்துள்ளார்.

vvs - 2026

இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’இது எல்லோருக்கும் சோதனைக் காலம். ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்தி வலிமையான முறையில் இணைந்திருப்போம். சுகாதாரத்துறை வழங்கும் ஆலோசனைகளை எல்லோரும் பின்பற்றி, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்போம்,’ என தெரிவித்துள்ளார்.

safe and save - 2026

இந்திய அணி முன்னாள் வீரர் லட்சுமண் கூறுகையில்,” ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் மற்றவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். எல்லோரும் பொறுப்பாக செயல்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது அறிகுறி தெரிந்தால் நீங்களாவே சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். ஒருவேளை வைரஸ் பாதிப்பு உறுதி என்றால் தனிமைப்படுத்திக் கொண்டு, மற்றவர்களை காப்பாற்றுங்கள்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories