Dhinasari Tamil News Web Portal Admin
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : காவலர் பலி
புது தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக் கைதியை பழிக்குப் பழியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார். இதனிடையே தாக்குதலில்...
கவர்னர் சதாசிவத்தை தடுத்த நிறுத்திய கொச்சி விமான நிலைய ஊழியர்கள்
கொச்சி விமான நிலைய ஊழியர்கள் கேரள கவர்னர் சதாசிவம் காலதாமதமாக சென்றதால் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள கவர்னர் சதாசிவம் நேற்று இரவு கொச்சி விமான...
கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்
சென்னை:தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும்...
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை:ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும்...
நிவாரண உதவி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க அன்புமணி கோரிக்கை
சென்னை:கடலூரில் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால்...
அனிருத் என் மானசீக ஹீரோ: கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்
தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும்...
பீப் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன்?
பீப் பாடலை வெளியிட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று தகவல் பரவியுள்ளது. விளையாட்டாக நினைத்தது வினையாகிவிட்டது சிவகார்த்திகேயனுக்கு என்று பரவலாக பேசப்படுகிறது. விளையாட்டாக நினைத்து பீப் பாடலை இணையதளத்தில் அவர் வெளியிட்டார். அதுவே தற்போது...
புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகப்புருஷன் பாரதி..!
‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி...
அதிபர் படத்தில் வித்தியாசமான வேடமேற்கும் நந்தா
பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்".இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா...
கல்யாணத்து முன்னாடி சேர்ந்து வாழ்வது தப்பில்லை: சொல்கிறார் டாப்ஸி
சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ இணையதளங்களில் வெளியானது நினைவிருக்கலாம்....
