Dhinasari Tamil News Web Portal Admin
தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிpக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார் நிர்வாகி அன்பரசி திருமலை,...
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் மலர் தூவி மரியாதை
கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு மேல்வைப் பிரதிநதி ஜெ. ஜெயராமன் .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி...
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,கீழப்பாவூர்...
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் பணிவாய்ப்புகள்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும்...
ஓசைப்படாமல் திருடிய அஞ்சல பட டீம்
என்ன பிரச்சனை என்பதை பார்க்கும் முன்பு யார் இந்த மாமிபாய்ஸ் (Mamiboys) என்று பார்க்கலாம். சிங்கப்பூரை சேர்ந்த இசையமைப்பாளர் , ராப் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான கிரிஷ்செனோ (Krisheno) எனும்...
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அஞ்சலி
அ.தி.மு.க.,வை நிறுவியரும், முன்னாள் முதலமைச்சரும், எம்.ஜி.ஆர் 28 வது நினைவு நாளான இன்று ( 25-12-2015) அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார் இவரது வருகையால் சென்னை மெரீனா கடற்கரையில்...
சிம்பு என்ன தப்பு செய்தார் ? தனி மனித சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை : சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கதறல் !
நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர்...
சகாயமா ? சமந்தாவா ?
சகாயமா ? சமந்தாவா ? எனும் தலைப்பில் பல்வேறு கேள்விகளுடன் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறியுள்ளதாவது :- சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் , அவர் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த பட்டால் அவருக்கு தான் என் ஒட்டு என்று...
குருசாமிபுரத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழப்பாவூர் ஒன்றியம் குருசாமிபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும் பாசறை மாவட்ட செயலாளருமான சிலம்பம்...
தங்கமகன் – THANGAMAGAN – தங்கா மகன் …
ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் ....
இளையராஜா மீதான விமர்சனம்: ட்விட்டரிலிருந்து வெளியேறிய ஜேம்ஸ் வசந்தன்!
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் சிம்பு பாடிய பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடைந்த இளையராஜா, அவரை திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி இசையமைப்பாளர்...
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நரேந்திர...
