Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஒட்டன்சத்திரம் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 5 பேர் பலி
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (40). இவரது மனைவி...
திமுக கூட்டணிக்கு வருக: விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று கருணாநிதி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேள்வி: விஜயகாந்த்தை மக்கள்...
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை:கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:"தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர,...
கிறிஸ்துவர்களுக்கு கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.அவரது வாழ்த்துச் செய்தி:கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன். ஏழை எளியவர்பால் இரக்கம் கொண்டு...
எம்.ஜி.ஆரின் 28 வது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி
சென்னை : அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்,.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ,மலர் வளையம் வைத்து...
சவுதி மருத்துவமனையில் பயங்கர தீ: 25 நோயாளிகள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
ரியாத்: சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வரும் மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர்...
எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்படும்: மத்திய அரசு முடிவு
புது தில்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப் படும் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப் படவுள்ளது. அவர்கள் தற்போது மாத சம்பளமாக ரூ.50 ஆயிரமும் தொகுதி படியாக ரூ.45...
முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா, கிறீஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய...
ஜல்லிக்கட்டு தடை நீடிக்க அதிமுக, திமுக கட்சிகளே காரணம் : விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது அதிகஅளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத்தடுத்தல் சட்டத்தில்” திருத்தம்கொண்டுவந்து, அதை ஏன் நிறைவேற்ற...
சிம்புவுக்கு ஆதரவாக வீரலட்சுமி அதிரடி அறிக்கை!
சமீபத்தில் வெளியான பீப் பாடலான ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிம்புவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி, சிம்புவிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்...
அனிருத்துதான் என் மானசீக ஹீரோ! – நடிகை மனீஷா கௌர் பரவசம்!
தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள்...
தமிழக வெள்ள நிவாரணமாக ரூ10 லட்சம்கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பிய நெல்லை பிரமுகர்!
தமிழக வெள்ள நிவாரண ரூ10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு வெறும் 10ரூபாய் அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது . திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி திருமலையப்பபுரத்தை சேர்ந்த வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர்...
