கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

Published:

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில்  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ,நகர செயலாளர் பாஸ்கர்,மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ,அண்ணா போக்குவரத்து தொழிற்ச்சங்க மண்டல  தலைவர் இளவரசு ,கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் இராமசாமி, கூட்டுறவு வங்கி துணைத்தலைவர்  ஐவராஜா ,அம்மா பேரவை இணைச்செயலாளர் வேல்முருகன்,ஊராட்சி கழக செயலளார்கள்  திருமால் முருகன் ,அமல்ராஜ் ,பேரூர் கழக பொருளாளர் முத்துசாமி சாமி ஆசாரி ,சரவணன் ,மருததுரை ,தங்கராஜா ,இராமசந்திரன் ,சுந்தர்ராஜ் ,காளிமுத்து ,சுதர்சன் ,சிவ சுப்பிரமணியன் ,கஸ்தூரி ,உட்பட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை நகர செயலாளர் பாஸ்கர்  செய்திருந்தார்

Related articles

Recent articles

spot_img