December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் லாரி ஓட்டுனர்கள் தவிப்பு

கேரளாவில் மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கங்கள் நடத்தும் முழு வேலை நிறுத்தம்.
கேரளாவிற்குள் லாரிகளை கொண்டு செல்ல முடியாமல் லாரி ஓட்டுனர்கள் தவிப்பு
மத்திய அரசு அலுவலகங்களில் பகுதி நேர பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு கேரள மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவே மத்திய அரசை கண்டித்து நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நேற்று இரவில் இருந்தே ஏராளமான லாரிகள் கேரளாவிற்குள் செல்ல முடியாமல் புளியரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் புளியரை சோதனை சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றி செல்வது வழக்கம்.
இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தால் லாரிகளை சந்தைப்பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர் தென்காசியில் இருந்து கேரளா செல்லும் தமிழக கேரள பேரூந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் கேரளாவிற்கு சரக்குகளை எற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories