கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் மலர் தூவி மரியாதை

Published:

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில்  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு மேல்வைப் பிரதிநதி ஜெ. ஜெயராமன்  .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,,சு.கணேசன் ,தலைமைக் கழக பேச்சளார் தீப்பொறி அப்பாதுரை ,பி.எஸ்.என்.எல் ஆலோசனைக் குழு உறுப்பினர் மதியழகன் ,மேலவைப் பிரதிநிதி வி.கே.கணபதி,பேரூர்  அம்மா பேரவை செயலாளர் சாமிநாதன்,ஜெ.எல்.பி.பாண்டியன்,வார்டு செயலாளர் எஸ்.வி.கப்பல்,பூ.வையாபுரி  ,கருப்பசாமி ,இசக்கியம்மாள்,விஜயா ,கஸ்தூரி ,தாமரைக்கனி உட்பட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை ஜெயராமன் செய்திருந்தார்

Related articles

Recent articles

spot_img