குருசாமிபுரத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

Published:

கீழப்பாவூர் ஒன்றியம் குருசாமிபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர்   மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும் பாசறை மாவட்ட செயலாளருமான சிலம்பம் மு.சேர்மபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் குருசாமிபுரம் கிளை செயலாளர் பொருட்செல்வன் ,பேச்சிமுத்து ,பரமசிவன் ,சுடலைக்கனி,சரவணன்,செல்வகுமார்,செல்வன்,விஜய்முருகன் ,சிவன்,டேவிட்ராஜ்,செல்வமுருகன்,முத்துசெல்வன்,முப்பிடாதி,மதன், உட்பட  பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டியன் செய்திருந்தார்

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img