Author: ரேவ்ஸ்ரீ

ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க உத்தரவு

கல்வி இயக்குனர், இணை இயக்குனர், இயக்க அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 11 மற்றும் 12-ம் வகுப்புப் ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக...

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அன்ஷுலா கன்ட் நியமனம்

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அன்ஷுலா கன்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றிவரும் அன்ஷுலா கன்ட்-டின் திறமையால் சுமார் 3800 கோடி அமெரிக்க டாலர்கள்...

அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தரிசனம் செய்தார்.அத்திவரதரை தரிசிப்பதற்காக மனைவி சவிதா உள்ளிட்ட குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்த ராம்நாத் கோவிந்த்,...

அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்ததால் தோனி ஆட்டமிழந்தார்: மார்டின் குப்தில்

நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் தோனியை, மார்டின் குப்தில் ரன் அவுட் செய்தார் . அதுதான் ஆட்டத்தின் திருப்பு...

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் – ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் இருந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்ததால் மீண்டும்...

இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெறுகிறார் கேரள கவர்னர்

கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவத்திற்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ...
- 2026

காரைக்கால் மாங்கனி திருவிழா: இன்று மாப்பிள்ளை அழைப்பு

பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு பரமதத்தத்தர் புனிதவதியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 6...

வெள்ளம்: அசாமில் 4 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் சூழ்ந்ததால் 4 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி,...

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். அரையிறுதியில் ஸ்பெயினின் பாடிஸ்டாவை 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் ஜோக்கோவிச் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஓட்டுநர் தகவல்களை தனியாருக்கு விற்றுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு

ஓட்டுநர் தகவல்களை தனியாருக்கு விற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களை 65 கோடி ரூபாய்க்கு  தனியாருக்கு விற்றுள்ளோம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்...

காவல்துறை மீது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளை தமிழகம் கொண்டுவர, நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது என்று பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், சிலைகளை மீட்டு எடுத்துவருவது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது,...

கோடை விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றம் நாளை திறப்பு

கோடை விடுமுறைக்கு பின் நாளை உச்ச நீதிமன்றம் மீண்டும் இயங்க உள்ளது. அயோத்தி நில விவகாரம், ரபேல் சீராய்வு மனு, ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.அயோத்தி நில...
- 2026

Recent articles

spot_img