Author: ரேவ்ஸ்ரீ
தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை: அண்ணா பல்கலை விளக்கம்
தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானது என பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 89...
இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு சென்று வருவார்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்
அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த பின்னர்...
புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசிய ரஜினிகாந்த்
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு...
பணிக்கு லேட்டா வந்தா சம்பளம் ‘கட்’: முதல்வர் அதிரடி
காலை 9 மணிக்கு பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜ தலைமையிலான முதல்வர்...
இன்று முதல் மீண்டும் மன் கி பாத்; வானொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் ரேடியோவயில் பேசிவந்த ‘மனதின் குரல்’ (மன் கி பாத்)நிகழ்ச்சியை இன்று முதல் மீண்டும் துவங்க உள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர்...
உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து
உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை தொடரின் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று ஸ்ரீகாந்த்...
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ரசிகர்களிடையே மோதல்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வைத்திருந்த பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற வாசகம் பதித்த பேனரால் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டதுஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது...
அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை...
7 துறைகளில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர்
நிதித்துறை, கூட்டுறவுத் துறை உள்பட ஏழு துறைகளில் பல்வேறு திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியிடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 24ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன் 26ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று, அக்டோபர் 25ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன்...
குடிநீர் இல்லை என்றால் தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும்: அமைச்சர் எச்சரிக்கை
குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது...
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் – அமைச்சர் ஜெயக்குமார்
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம். ஒரே நாடு,...
