Author: ரேவ்ஸ்ரீ
குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : முதலமைச்சர்
குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், தரமற்ற, அதிக விலைக்கு தண்ணீரை விற்றால்...
தமிழ் செய்தியறிக்கைகளின் எண்ணிக்கை குறைப்புக்கு கண்டனம்
அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பாகும் தமிழ் செய்தி அறிக்கைகளின் எண்ணிக்கை குறைப்புக்கு டி.ராஜா மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர், தமிழ் மொழியை 8 கோடி மக்கள் பேசி வருகின்றனர் என்றும், அகில இந்திய...
குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பேச்சு
குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அவர், வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போனதே நிலத்தடி...
குயின்ஸ்லாந்து தீம் பார்க்கை தற்காலிகமாக மூட உத்தரவு
சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு வரும் வரை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்கிழமை அன்று, ப்ரீ...
தமிழக வறட்சிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை
வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பேசிய அவர் கோதாவரி-காவிரி நதி...
முத்தலாக் தடுப்பு மசோதா முஸ்லிம் பெண்களின் உரிமையை காக்கும்: அமைச்சர்
முத்தலாக் தடுப்பு மசோதா முஸ்லிம் பெண்களின் உரிமையை காக்கும் என்று மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்தபின் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், இது நீதி...
லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல்
சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு நிலவுகிறது.சென்னையில் லயோலா கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...
தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நிலவி வந்த வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை...
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை
சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு 528 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று பவுனுக்கு 464 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை...
வரும் 24ம் தேதி நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 2 முதல் 8ம் தேதி...
யோகா தினத்தில் யோகா செய்து அசத்திய உலகின் சிறிய பெண்மணி
உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி அம்கே, நாக்பூர் நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி அம்கே, நாக்பூர் நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யோகா...
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது
சிவாஜி கணேசன் - வாணி ஸ்ரீ ஜோடி சிறப்பாக நடித்து, அசத்திய இந்த படத்தில் வி.கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் நாகேஷ் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில், கே.எஸ். பிரகாஷ்ராவ்...
