யோகா தினத்தில் யோகா செய்து அசத்திய உலகின் சிறிய பெண்மணி

Published:

உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி அம்கே, நாக்பூர் நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி அம்கே, நாக்பூர் நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யோகா செய்வதன் மூலம் உடல் நலம் காக்கப்படும் எனக்கூறிய அவர், பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img