Author: ரேவ்ஸ்ரீ
சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.எழும்பூர் பகுதி:...
பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி
ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. சம்பவ...
தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குகிறது கேரளா
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு உதவ கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க கேரள அரசு வழங்க உள்ளது.திருவனந்தபுரத்தில் இருந்து...
உலக கோப்பை : இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை
போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிறம் கொண்ட உடையை அணிந்து பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே வரும் 30ம் தேதி நடைபெற உள்ள...
ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவர்களின் காவல் நீட்டிப்பு
ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள்...
குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு
குரூப் 1 தேர்வு ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் -1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைத்தாளில் 18 விடைகள்...
கைதி உயிரிழப்பு வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
குஜராத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் நடந்த உயிரிழப்பு தொடர்பான வழக்கில் காவல் துறை உயர் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் போலீஸ் காவலில் கைது உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணை...
வைகோ மீதான வழக்கு தள்ளுபடி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு மதிமுக பொது செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு...
தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல்
தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டபேரவை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்....
இலங்கை அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் பதவியேற்பு
இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடைபெற்ற தொடர்...
‘வாயு’ புயல் காரணமாக பருவமழை தாமதமானதா?
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் பருவ மழை தான், இந்தியாவின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கேரளாவில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கிவிடுவது...
மகாராஷ்டிராவில் 4.8-ஆக பதிவான நிலநடுக்கம்
மகாராஷ்டிரா சட்டாரா மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானத்து. இன்று காலை 7.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த்...
