மகாராஷ்டிராவில் 4.8-ஆக பதிவான நிலநடுக்கம்

Published:

மகாராஷ்டிரா சட்டாரா மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானத்து. இன்று காலை 7.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img