பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ரசிகர்களிடையே மோதல்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வைத்திருந்த பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற வாசகம் பதித்த பேனரால் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது லீக் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமத் ஷா, கேப்டன் நைப் களமிறங்கினர். கேப்டன் நைப் 15 ரன்களிலும் அடுத்த வந்த ஹஷ்மதுல்லா ஷாஹிடி டக் அவுட்டாகி வெளியேறினர்.

ஆப்கான் அணியின் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன்குவிக்க முடியாமல் திணறியது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அஃப்ரிடி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜமான் டக்அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

பாகிஸ்தான் அணி 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற 30 பந்துகளில் 48 ரன்கள் எடுக்க வேண்டும். ஆப்கான் வெற்றி பெற 4 விக்கெட்களை வீழ்த்த வேண்டுமென்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமத் ஷா, கேப்டன் நைப் களமிறங்கினர். கேப்டன் நைப் 15 ரன்களிலும் அடுத்த வந்த ஹஷ்மதுல்லா ஷாஹிடி டக் அவுட்டாகி வெளியேறினர்.

ஆப்கான் அணியின் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன்குவிக்க முடியாமல் திணறியது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அஃப்ரிடி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜமான் டக்அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories