Author: ரேவ்ஸ்ரீ
தமிழகத்தில் புதிதாக 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும்: முதல் அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தையும்...
அடுத்த 24மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய...
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம்
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம் பிடித்துள்ளார்.உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பிரபல வணிக இணையதளமான புளூபெர்க் (bloomberg) நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ்...
விதிமீறல் சம்பவங்களை படம் பிடிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கேமரா
கோயம்புத்தூரில் விதிமீறல் சம்பவங்களை படம் பிடிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஆடையில் பொருத்தக்கூடிய கேமராகள் வழங்கப்பட்டன.போக்குவரத்து காவலர்களுக்கு கேமரா வழங்கும் விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் ஆடையில் பொருத்தக்கூடிய 70 கேமராக்கள் வழங்கப்பட்டன. இந்த...
புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ளது பிரபலமான னாக முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் நாளை கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மதியம்...
கேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 6 மாவட்டங்களில் வரும் 20ம்தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.இன்று முதல் 20 வரை இடுக்கி, மலப்புரம்...
மடீட்சியா ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்
மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) நடத்தும் ஜவுளிக் கண்காட்சி இன்று முதல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.கண்காட்சியை தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலர்...
திட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை நீடிக்கவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து குதிரை...
வேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். 19-ந்...
தமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. அவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். தற்போது அதிமுக சார்பில் 12 எம்.பி.க்களும், திமுக சார்பில் 4 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்...
திட்டமிட்டபடி நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன்-2
மழை பெய்தாலும் திட்டமிட்டபடி நாளை விண்ணில் சந்திராயன்-2 பாயும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர், திட்டமிட்டபடி நாளை விண்ணில் சந்திராயன்-2 பாயும் என்றும்...
நாளை 29 ரயில்களின் சேவை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக கடற்கரை- தாம்பரம் இடையே 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே...
