வரகூரான் நாராயணன்
About the author
“வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?”
"வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?" (மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை) நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015, "வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின்...
“கட்டேல போறவன்!!! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்?”
"கட்டேல போறவன்!!! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்?"(ரிஷிவந்தியம் பாட்டி-பெரியவாளைப் பார்த்து சொன்னது)(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக்...
“மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம்”
"மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம்"(அணுக்கத் தொண்டர் ஒரு பெண்மணியிடம்)(தீர்க்க தரிசனத்தால் அறிந்த பெரியவா).கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப் -11-04-2018(வெளிவந்த)மகாபெரியவா கும்பகோணத்தில் மடாதிபதியாக கொலுவீற்று அருளிய காலகட்டம் அது.சூரியன், பாலசூரியனாகத் தோன்றும்போதே அதனுடைய பிரகாசம்...
” புத்தர் நீர் தான்” — பெரியவாளிடம் ஒரு பர்மியர்.
" புத்தர் நீர் தான்" -- பெரியவாளிடம் ஒரு பர்மியர்.( சங்கர ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது )கட்டுரையாளர்-...
தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு
பழுத்து விழுதல்!
பழுத்து விழுதல்! (த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான் ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்) வெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன? சொல்கிறார்---பெரியவா நன்றி-கல்கி- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ...
“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”
"பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை"( "பொய்" என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும்...
“நாய்க்குப் போட்டாச்சா?”
"நாய்க்குப் போட்டாச்சா?"
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.)கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே...
திருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி)
திருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி) பேச்சைக் கேட்டு வைரமுத்துக்களும் திருமாவளவன்களும் சீமான்களும் நாத்திகவாதிகளும் திருந்தும் வரை பகிரவும்
“பெரியவாளின் புத்தாண்டு செய்தி”
"பெரியவாளின் புத்தாண்டு செய்தி"மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம்.வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும்...
“வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?”
"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?" (பெரியவா ரெஸிபி) கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டைதொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். தமிழ் வருஷப் பிறப்பு புண்னிய தினத்தில் பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. புதுக்கோட்டையிலிருந்து சென்றிருந்த நாங்கள்வேப்பம்பூ-புளி-வெல்லம் சமர்ப்பித்தோம். "வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"என்று பெரியவாள்...
“எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?”-பெரியவா
"எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?"-பெரியவா (கடவுள் எதிர்ப்புக் கூட்டத்தினருக்கு காட்டிய கருணை கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு நிச்சயமாக எல்லை இல்லை) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-176தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்...