எளிமை, கடமை, தேசியம்!

modi mother hera ben funeral - 2026

என் தாய் எந்த அரசு பொறுப்பையும் வகித்ததில்லை. எந்த விதமான அரசு மரியாதையையும் எனது தாயாருக்கு செய்ய கூடாது.அரசாங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டிய மரியாதையை எனது குடும்பத்துக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.”

  • அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு.

✔️ எந்த விஐபி வருகைக்காவும் காத்து இருக்கவில்லை.

✔️ பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல்..

“உங்கள் பிராத்தனைகளில் அவரை நினைத்து கொண்டு ,உங்கள் அன்றாட பணிகளை தொடருங்கள் “

✔️ என்று நாட்டின் பிதாமகனின் தாயாரின் இறுதி சடங்கு வெரும் ஒரு 10 /15 பேரை கொண்டு நடக்கிறது…

✔️ இங்கே உள்ள விளம்பர திராவிட அரசியலுக்கு இதெல்லாம் ஒரு பாடம் …

மீண்டும் தான் ஒரு நாட்டின் சாதாரண சேவகன் என்று நிரூபித்துள்ளார் மோடி என்ற மகான் ❤️🙏

எப்பேற்பட்ட மாவீரனை,கர்ம யோகியை இந்த பூமிப்பந்திற்கு வழங்கிய தாய்!!

அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்..


திராவிமாடல் Vs தேசியமாடல்

நள்ளிரவு 3:30க்கு உயிரிழந்திருக்கிறார்.

செய்தி சேனலில் நான் பார்த்தபோது காலை 6:30.காலை, 9:30க்கு தகனம் செய்யப்பட்டார். இது தேசியமாடல்.

இதுவே திராவிட மாடலாக இருந்தால்…

3:30 பிரேக்கிங் நியூஸ்.

5:30 அவசர மந்திரிசபைக் கூட்டம்.

6:30 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

7:30 கடையடைப்பு, போக்குவரத்து நிறுத்தம்.

8:30 கல்லெறி, கலவரம்.

கட்சிக் கொடி கட்டிய வாகனங்கள் மட்டும் சாலையில் அனுமதி.

எல்லா டிவி சேனல்களிலும் (கட்டாயபடுத்தப்பட்ட) ஒப்பாரி.

24 மணிநேர இறுதி அஞ்சலி.

மறுநாள் நல்லடக்கம்.

2 நாட்கள் பொதுமக்கள் படும் துயரம் சொல்லிமாளாது !

உண்மை தானே🤔


Modiஜி அவர்களின் தாயார் இன்று (30.12.2022 ) காலை 3.30 AM மருத்துவமனையில் காலமானார் .. அவரது அந்திம சடங்கு – மிக சரியாக ஆறு மணி நேரத்தில் நடந்து முடிந்து விட்டது ..

தமிழகத்தில் அரசியல் வாதி இறந்தால் – அந்திம சடங்கு நடைபெறும் பொது அதில் அவர்கள் வாரிசுகள் எல்லாரயும் நாம் அடையாளம் காட்ட முடியும் !!!

நான் பல தேடல்களுக்கு இடையில் கண்டு பிடித்தேன் இந்த பச்சை சட்டை போட்டு மோடி அவர்களுக்கு முன்பாக அக்னி முதலில் வைப்பவர் – மோடி அவர்களின் மூத்த சகோதரர் – Somabhai Modi என்று ..

=========================================

கிராமத்தில் ஒரு சொலவாடை உண்டு – பெரும் பாவிக்கே பிணம் – எரிக்கப்படாமல் தங்கும் என்று – அப்படி இல்லாமல் சில மணிநேரத்திலேயே அனைத்து பிள்ளைகள் இருந்து அந்திம காரியங்கள் நடைபெற்று இருப்பது சிறப்பு

விஜயராகவன் கிருஷ்ணன்


தாயின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு ரயில்வேச்காக உரையாற்றுகிறார் ஒப்பற்ற தலைவர் மோடி ஜி.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories