December 5, 2025, 8:41 PM
26.7 C
Chennai

அந்த இயக்குனரால் என் உயிருக்கு ஆபத்து! புகார் அளித்த பிரபல நடிகை!

manju 2 - 2025

நடிகை மஞ்சுவாரியர் இயக்குநர் ஸ்ரீகுமாரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளர்.

மலையாள நடிகையான மஞ்சுவாரியார் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியாவார்.

இந்நிலையில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் அண்மையில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் மஞ்சு வாரியரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

srikumar 1 - 2025

நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக கேரள டிஜிபி லோக்நாத் பெஹெராவிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் தெகல்கா மேகஸினின் முன்னாள் எம்டியான மேத்யூ சாமூவேலின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

manju 3 - 2025

இதுதொடர்பான புகாரில் இயக்குநர் ஸ்ரீகுமார் தன்னையும் தனது நண்பர்களையும் சமூக வலைதளங்களில் மிரட்டியும் அவதூறு பரப்பியும் வருகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீகுமார் மேனனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுவதாகவும் மஞ்சு வாரியர் குற்றம் சாட்டியுள்ளார்.

srikumar jpeg - 2025

மஞ்சு திருவனந்தபுரத்தில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தனது கையால் எழுதப்பட்ட புகாரை அளித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர் தனது புகாரில், ‘மஞ்சு வாரியர் அறக்கட்டளை’ என்ற பெயரில் லெட்டர் பேட்களும், அவர் கையெழுத்திட்ட வெற்று காசோலைகளும் ஸ்ரீகுமார் மேனனால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தனது புகாரில் மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களையும் டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மஞ்சு, ஸ்ரீகுமார் மேனனின் விளம்பர நிறுவனமான புஷ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

manju - 2025

கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்திற்காக, பல முறை மஞ்சு வாரியரை இயக்கியிருக்கிறார் ஸ்ரீகுமார் மேனன். மேலும் ஒடியான் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ஸ்ரீகுமாரின் புஷ் விளம்பர நிறுவனம், மஞ்சுவின் அறக்கட்டளையையும் மேற்பார்வையிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒடியான் படம் ரிலீஸான பிறகே தான் இதுபோன்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒடியான் படம் தோல்வியடைந்ததற்கு மஞ்சு வாரியர் தான் காரணம் என்று கூறிய ஸ்ரீகுமார் மஞ்சு வாரியருக்கு மார்க்கெட் இல்லை என்றும் அவருடைய அதிர்ஷ்டம் முதல் வாழ்க்கையோடு போய்விட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories