December 6, 2025, 8:08 AM
23.8 C
Chennai

திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: அறிவித்த பிரபல இசையமைப்பாளர்!

தெலுங்கு திரை உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படத்திற்கும் கீரவாணிதான் இசையமைத்திருக்கிறார்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றி பலரை கவனிக்க வைத்திருக்கிறது. இயக்குநர் ராஜமவுலி இயக்கும் பெரும்பான்மையான படங்களுக்கு இசை அமைத்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயருடன் சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும் தெலுங்கு திரை உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படத்திற்கும் கீரவாணிதான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரன் ,அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக RRR படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இசையமைப்பாளர் கீரவாணி, தெலுங்கு இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விரைவில் திரையிசையிலிருந்து விலகி ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
 b5633f17bdc09b1d776aa9fabeec9a03 - 2025
அது குறித்து விளக்கம் கேட்டபோது அதற்கான விளக்கம் காலம் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார். தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர், தனது படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொள்ள மாட்டாரா என பல இயக்குநர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒருவர் ஓய்வுபெறப் போகிறேன் என்று அறிவித்துள்ளது, இசை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories