தல கூட எவ்வளவு வேணாலும் படம் பண்ணுவேன்: ஆசையை வெளியிட்ட பிரபலம்!

ajith2 - 2026

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி போட பிரபலம் ஒருவர் கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் அஜித்துக்கு ஐஸ் வைக்கும் வகையில் பேசி வருகிறாராம்.

அஜித் வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முக்கால்வாசி தாண்டிய கிணற்றை முழுசாக தாண்ட முடியாமல் தவிக்கிறது படக்குழு.

கிளைமாக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் தான் படமாக்க வேண்டும் என்ற சிக்கலில் மாட்டியதால் செட்டு போட்டுக் கூட எடுக்க முடியாது நிலைமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது படக்குழு.

ponikapoor 2 - 2026

இது ஒருபுறமிருக்க தல அஜித்தை வைத்து ஏற்கனவே இரண்டு படங்கள் தயாரித்த தயாரிப்பாளர் ஒரு மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்படுவதை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம போனிகபூர் தான். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை என்ற வெற்றி படத்தை கொடுத்த போனி கபூர் தற்போது வலிமை படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படமும் பிளாக்பஸ்டர் தான் என இப்போதே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து 3வது முறையாக அஜித்துடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற விரும்புவதாக சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தல அஜித்துக்கும் தனக்கும் நல்ல ஒரு பிணைப்பு இருப்பதாகவும், ஒருவேளை அஜித் என்னுடன் தொடர்ந்து படம் செய்ய விரும்பினால் இன்னும் ஐந்து படங்கள்கூட அஜீத்தை வைத்து தாராளமாக தயாரிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories