விஷால் வைத்த அடுத்த ஆப்பு: தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

vishal i will continue to - 2026

கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களில் கூட்டமின்றி காத்தாடியது. தயாரிப்பாளர்களின் ஒருசில முக்கியமான கோரிக்கைகளுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் உடன்படவில்லை. எனவே போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிறமொழி படங்கள் குறிப்பாக தெலுங்கு மொழியில் வெளியாகும் புதிய படங்களை தியேட்டர்களில் வெளியீட்டு வந்ததால் சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள தியேட்டர்களில் நல்ல வசூல் கிடைத்தது

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வரும் ஞாயிறு முதல் எந்த தெலுங்கு திரைப்படமும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என்றும், எப்போது ஓடிக்கொண்டிருக்கும் ரங்கஸ்தலம் படமும் திங்கள் முதல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories