முதலில் எதிரியை துரத்துவோம்: ரஜினி குறித்து பாரதிராஜா

rajini bharathiraja - 2026பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினி எதிர்ப்பு கொள்கையை எடுத்து அவ்வப்போது ரஜினியை விமர்சனம் செய்து வருகிறார். இந்த விஷயத்தில் அவருக்கு உதவியாக அவரை போலவே பல வருடங்களாக படம் இயக்காமல் உள்ள சீமான், அமீர், கரு பழனியப்பன் உள்பட ஒருசிலர் ஆதரவளித்து வருகின்றனர்

ஆனால் இவர்களுடைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், ரஜினி தன்னுடைய வேலையை செவ்வனே செய்துவருகிறார். மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, ஆட்சியையும் கைப்பற்றி தன்னை விமர்சனம் செய்தவர்களின் வாயை மூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பாரதிராஜா, ரஜினியை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர் கூறியதாவது:‘நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்

பாரதிராஜாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

4 COMMENTS

  1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நீ எல்லாம் ஒரு ஆளா. போட நாயே நீ எல்லாம் ஒரு ஆளு

  2. நம் தமிழ் நாட்டில், தமிழை தாய் மொழியாக இல்லாத பல தமிழர்கள் உண்டு, தமிழினத்தானிடையே பகைமையுணர்வு பரவச்செய்யும் இதுபோன்ற பேச்சுக்களை இவர்கள் மாற்றிக்கொள்வது நல்லது…..

  3. சரக்கு தீர்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்த கிழம் மற்றும் இதைப்போன்ற வேலையில்லா வேஷதாரிகளை மதிக்கத் தேவையில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories