கேமரா கலைஞனாக ஆசைப்படுகிறேன்: சிவ. கார்திகேயன்

Published:

கேமரா மியூசிய திறப்பு விழாவில் வரலாற்று ஆவண படங்களை வொளியிட்டு நடிகர் சிவகார்திகேயன் பேசியதாவது :
எனக்கும் கேமராக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இது வரைக்கும் இத்தனை விதமான கேமராக்களை நான் பார்த்தது இல்லை. ஶ்ரீதர் ஸார் என்னை அழைத்தப்போது இந்த மியூசியம் இந்த அளவுக்கு இருக்காது என்றுதான் நான் நினைத்தேன் ஆனால் உள்ளே நான் சென்றப்போது அவ்வளோ பெரிய கேமராவை பார்த்தது அதில் எப்படி செல்பி எடுப்பது என்றுதான் நினைத்தேன் ஏனென்றால் நம் மூளை அந்த அளவுக்குத்தான் யோசிக்கின்றது பி.சி.சாரும் ஶ்ரீதரும் அதைப் பற்றி எனக்கு சொன்னதும் நான் வியந்துப் போனேன் இப்போது எனக்கும் ஒரு கேமராவை வாங்கி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை வந்துள்ளது என்று அவர் கூறினார்.

Related articles

Recent articles

spot_img