நான் நல்லா இருக்கேன்: டிவிட்டரில் சிவகார்த்திகேயன்

 

மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள ஞாயிறு அன்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனை சிலர் தாக்கியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள்தான் அவரை தாக்கியதாகவும் தகவல் பரவியது.

அவரை சிலர் தாக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டு, சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் நடந்து, ஒரு சில மணி நேரங்களில், சென்னை விமான நிலையத்தில், கமலஹாசன் “என் ரசிகர்கள் அவரை தாக்கவில்லை. இப்போதுதான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று கூறினார்.

சிவகார்த்திகேயனும் நிருபர்களிடம் “அது ஒரு சின்ன பிரச்னை. எனக்கு ஒன்றும் இல்லை. இதோ உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்காக இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததற்கு நன்றி” என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் “எனக்கு ஒன்றும் இல்லை. உங்களின் ஆசிர்வாதங்களுடன் நான் நலமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எல்ல நல்ல இதயங்களுக்கும் என் நன்றி. உங்கள் அன்பு என்னை பலப்படுத்துகிறது. உங்களை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரில் சிவகார்த்திகேயன் 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories