அரசு பள்ளிகளை பாதுகாக்க G.V பிரகாஷின் புதிய முயற்சி – குவியும் பாராட்டுகள்

09 Sep12 GV Praksh - 2026

மருத்துவம், கல்வி போன்ற மக்களுக்கு தேவையான சேவைகள் தனியார் மயமாகி வருகிறது. அதிலும் கல்வி துறை மக்களை அச்சுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

ஏழை மக்களும் பயன் பெரும் வகையில் இருந்த அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால், மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

விளைவு தமிழகம் முழுவதும் சுமார் 850 அரசு பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் இப்பள்ளிகள் மூடப்படலாம் என்பதனால், பொது மக்கள் அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என நடிகர் G.V பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தது வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்த முயற்சியில் தனது பங்களிப்பாக, சென்னையில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றின் LKG, UKG பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கான சம்பளத்தை தான் வழங்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ட வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
அவரின் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories