திருக்குறள் வலியுறுத்திய அகிம்சை முதலிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை படித்த மகாத்மா காந்திக்கு திருக்குறள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
மருத்துவம், கல்வி போன்ற மக்களுக்கு தேவையான சேவைகள் தனியார் மயமாகி வருகிறது. அதிலும் கல்வி துறை மக்களை அச்சுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஏழை மக்களும் பயன் பெரும் வகையில் இருந்த அரசு பள்ளிகளில்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது கீழே விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக இழுத்து ஆர்பிஎப் காவலர் காப்பாற்றினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் இருந்து ஆலப்புழா...