அஸ்வினியின் படுபாதக படுகொலைக்குப் பின்னால்…!

aswini - 2026

அஷ்வினியை கொன்றது, ஒரு சாதாரண நபர் இல்லை…

1. சட்டமன்றத்திலேயே ஒரு பெண்ணிடம் “நாடாவை அவிழ்த்துப் பார்” என்று பேசியவரை அவ்வாறு பேசிய ‘சிலேடையை’ ரசித்து சற்றும் முகம் சுளிக்காமல் தனது தலைவராக கொண்டாடும் சமூகம்.

2. கோடிக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கும் தெய்வத்தை தாசி என்று எழுதியவரை கவிஞராக கொண்டாடும் சமூகம்.

3. மனைவியாக இரு பெண்களை ஏற்று பின் அவர்களை துரத்தி விட்டு மற்றுமொருவரோடு ‘லிவிங் டுகெதர்’ நவநாகரீக முறையை சாத்தியப்படுத்தி அவரையும் உதறிவிட்டு வாழ்பவர் முதல்வர் கனவில் மிதக்க அதற்கு ஆர்ப்பரிக்கும் சமூகம்.

4. பள்ளி/கல்லூரி செல்லும் பெண்களை விரட்டிச் சென்று, எப்படியாவது அவர்களுக்கு தன்னை காதலிப்பதை தவிர வேறு கதியில்லை என்ற நிலையை உண்டாக்குவதே பிறவி நோக்கம் என்பதை திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான சினிமாக்களில் அழுந்தப் பதிய வைக்கும் பொறுக்கித்தனத்தை ‘கலைத்துறை’ என கொண்டாடும் சமூகம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

5. ‘உரலு ஒன்னு அங்கிருக்கு
ஒலக்கை ஒன்னு இங்கிருக்கு
நெல்லுக்குத்த நேரம் சொல்லுடி என் ராசாத்தி’,

‘வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ’

போன்ற எண்ணற்ற ஆபாச பாடல்களை தினமும் பேருந்துகளிலும் தொலைக்காட்சிகளிலும், இவ்வளவு ஏன், கோவில் திருவிழாக்களிலும் ஒலிபரப்பி மகிழும் சமூகம்.

6. கேடுகெட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொலைக்காட்சி சீரியல் என்ற பெயரில் வீட்டின் உள்ளே அனுமதித்து அவற்றை ரசித்து, எதிர்பார்த்து, மகிழும் சமூகம்.

7. கோவிலுக்கு உள்ளேயே ஒரு பெண்ணை மிக அருவெறுப்பான வார்த்தையில் திட்டியதை எந்தவித எதிர்வினையும் இன்றி இயல்பாக கடந்து போகும் சமூகம்.

இங்கே அஷ்வினிக்களும், சுவாதிக்களும், நிர்பயாக்களும் கொல்லப்படாமல் உயிர் வாழ்தல் தெய்வ அதிசயம்.

அழகேசன்களும், ராம்குமார்களும் வெறும் அம்புகளே.

ஏக பத்மினி விரதமாக வாழ்ந்த ஶ்ரீராமனுக்கு கோவில் கட்ட அனுமதிக்காமல். தான் வளர்த்த பெண்ணையே மணந்த கயவன் சிலை வைத்து வணங்கும் ஈனப்  பிறவிகள் கொண்ட நாடு இது…!

பின் குறிப்பு: சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் கருத்து….

ALSO READ:  177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories