ஹிந்துக்கள் ஏன் நடுநிலைவாதிகள் என சொல்லிக் கொண்டு தங்களை அழித்துக் கொள்ள வேண்டும்?

bjp cong auto - 2026

ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை இந்தியா நிறுத்த அமெரிக்கா வற்புறுத்தல்.

செளதிஅரபியாவிடம் பெட்ரோல் வாங்கினால் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும். ஆனால் ஈரானிடம் இந்திய ரூபாய் கொடுத்தால் போதும்.

இந்திய ரூபாய் வாங்கிய ஈரான் அதைபயன்படுத்தி இந்திய பொருள்தான் வாங்கமுடியும் ஆக இந்த இருநாடுகள் கிட்டத்தட்ட பழைய பண்டமாற்று முறையை பின்பற்றி வந்தது.

இதே நிலைநீடித்தால் உலக நாடுகளில் அமெரிக்கா ஆதிக்கம் குறையத் தொடங்கும்.

ஈராக் சதாம்ஹூசேன் மற்றும் அமெரிக்காவினால் கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்ட கடாபிஇருவரும் இந்த அமெரிக்க காகிதத்தை வாங்க மறுத்ததின் விளைவு எல்லொருக்கும் தெரிந்ததே.

இதே நிலைதான் தற்போது இந்தியா விற்கும் வந்துள்ளது.

மேலும் முந்தைய காங்கிரஸ் அரசுபோல மோடி அரசு உலகநாடுகளில் கடனும் வாங்க வில்லை எனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இந்தியா இல்லை என்ற நிலை

இதன் வெளிப்பாடுதான் எதிர்கட்சிகளின் மூன்றாவது அணி தொடக்கம் , கிருஸ்தவ மிஷினரிகள் மூலம் மோடிக்கு எதிரான போராட்டங்கள். உதாரணதிற்க்கு தமிழ்நாட்டில் எயிம்ஸ்,எட்டுவழிச்சாலை மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள்.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை , குழந்தைகள் பாலியல் வன்முறை போன்ற செய்திகள் அதிகம் வருவதன் பிண்ணனியும் இதுதான் .

இதையெல்லாம் சமாளித்து 2019 பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று பிஜேபி ஆட்சியில் அமரவேண்டும்.

கிருஸ்தவனும் முஸ்லிம்களும் பிஜேபி ஹிந்துத்துவா கட்சி என்று பகிரங்கமாக கூறும் போது ஹிந்துக்கள் மட்டும் ஏன் நடுநிலை வாதிகளாக இருக்கவேண்டும்?.

ஆக ஊழலற்ற சீரான நிர்வாகம் காரணமாக பலம்பெற்ற இந்திய பொருளாதார நிலை நீடிக்க ஹிந்துக்கள் ஒற்றுமை யாக பிஜேபிக்கு ஆதரவு தரவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories