தூக்கிலயே போடாம கசாபை பாகிஸ்தானுக்கு ஏன் ரகசியமா அனுப்பியிருக்காது… காங்கிரஸ்?!

mumbai terror attack - 2026

ஒருவரும் 26/11 கொலைகாரன் அஜ்மல் கசாபின் இறந்த உடலைப் பார்க்கவில்லை. காங்கிரஸ் அரசு அவனுக்குத் தூக்கு தண்டனை அளித்து பின்னர் புதைத்தனர் என்பதற்கான சாட்சியும் கிடையாது.

அப்படியிருக்க காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ., அரசாங்கம் அஜ்மல் கசாபை ரகசியமாக பாகிஸ்தானிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு.. லஷ்கர் அமைப்புடன் ரகசிய உடன்படிக்கை ஏன் ஏற்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்..?

ஏனெனில் இந்த தீவிரவாத செயல்பாட்டிற்குப் பின் அப்போதைய இந்திய அரசு பாகிஸ்தானின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..! என்பதை நினைத்துப் பார்த்தால், இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறதே!


இது எப்படி இருக்கிறது..! எப்போதாவது இவர்கள் பேச்சுப்படி எந்த “பக்தர்” களாவது இவர்களை அஜ்மல் கஸாபை தூக்கிலிட்டதற்கு சாட்சி என்னவென்று கேட்டார்களா..?

எந்த ஒரு அமெரிக்க தேசத்தவனாவது, எந்த கட்சியாவது, எந்த மீடியாவாவது, பின் லேடனையும் முல்லா ஒமரையும் கொன்றதற்கு பாகிஸ்தானில் புகுந்து நடத்திய சர்ஜிகல் ஸ்ரைக்கிற்கு அன்றைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவிடம் சாட்சியும் சம்மனும் கேட்டார்களா..?

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

வெறும் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போன சீரழிந்த பைத்தியங்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் நம் தேசத்தில்.. இந்திய அரசு திடீரென தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்டால்… ஊளையிட்டுக் கொண்டு கதறுகிறார்கள்.

இதற்கு இரண்டு மூன்று காரணங்கள்.

ஒன்று… திரும்ப மோதிஜி ஆட்சி அமைத்தால் இவர்களின் இமேஜ் முழுமையாக உடைத்தெரியப்படும்

மதச்சார்பின்மை என்கிற போர்வையில் தேசத்தையும் மக்களையும் பிரித்து அதன் மூலம் இவர்கள் பல காலம் லாபம் பார்த்த விஷயம் முழுமையாக வெளியே தெரிந்துவிடும்.

ஒரு வெளிநாட்டுப் பெண்மணியின் ஹிட்டன் அஜெண்டாவால் தேசத்தையே சுரண்டி ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் அடித்த கொள்ளைகள் வெளியே வந்துவிடும்.

இவர்கள் தாங்கள் அடித்த கொள்ளைகளை மறைக்க வெளிநாட்டு அரசின் உதவிகளை வாங்கிக் கொண்ட விஷயம் வெளி வந்துவிடும்.

வெளிநாடுகளில் இவர்களின் சேமிப்புகளும் வாங்கி வைத்த சொத்துகளும் இங்கு வெளிச்சம் போட்டுவிடும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம்தான் விழிப்புடன் இந்தத் திருடர்களிடமிருந்து நம் தேசத்தைக் காக்க வேண்டும்..!

-நெல்லை சுரேஷ்

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories